UNLEASH THE UNTOLD

ஸர்மிளா ஸெய்யித்

தி கிரேட் கேம் 17

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ பிரச்சாரத்தை இலக்காக மாற்றினர்.

தி கிரேட் கேம் – 16

கம்யூனிஸ்ட் செல்வாக்கை உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் கருதிய அமெரிக்கா, இப்பிராந்தியத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்காக மிக முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றாகப் பாகிஸ்தானை உருவாக்கியது. .

தி கிரேட் கேம் – 15

அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தபோது, முஜாஹிதீன் பிரிவுகள் மீண்டும் ஒருவருக்கொருவர் சண்டையிடத் தொடங்கின. ஆப்கானிஸ்தானில் அமைதி ஒருபோதும் வராது என்கிறளவு உள்நாட்டுப் போரின் தீவிரம் அதிகரித்தது.

தி கிரேட் கேம் – 14

ஹிக்மத்யார் இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமான ஒரே தலைவர் அல்ல. காபூலில் உள்ள ஒவ்வொரு முக்கிய ஆயுதப் பிரிவினரும் இந்தக் காலகட்டத்தில் காபூலில் நடந்த போர்களில் பயன்படுத்திய ஆயுதங்களைக் கொண்டிருந்தனர்.

தி கிரேட் கேம் - 13

நாங்கள் நமது கலாச்சாரத்தைத் தூய்மைப்படுத்த முயற்சிக்கின்றோம். நாங்கள் ஒரு தூய்மையான இஸ்லாமிய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மீண்டும் நிறுவ முயற்சிக்கிறோம்.

தி கிரேட் கேம் 12

உலக வரலாற்றில் எது முக்கியமானது? தாலிபானா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? சில கிளர்ந்தெழுந்த முஸ்லிம்களா? அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலையா? பனிப்போரின் முடிவா?

தி கிரேட் கேம் 11

ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்புக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே தான் தயாரித்து வைத்திருந்த மாயவலைகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் இடம்பெற்ற கலகங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் இருந்துவந்தன.

தி கிரேட் கேம் – 10

மதச்சார்பின்மை முக்கிய நீரோட்டமாக இருந்தபோது ​​ஆப்கான் அரசியலின் உருவவியல் மாறத் தொடங்கியது. பாரம்பரியத் தலைவர்கள் மட்டுமே அரசியல் மேடையில் என்பது மாறி, படித்த ஆப்கானியர்களை அரசியலில் தோன்றச் செய்தது.

தி கிரேட் கேம் 09

நவீனத்துவம் என்பது, சமூகத்தைப் பாரம்பரியத்திலிருந்து மதச்சார்பின்மையான ஒரு பாதையில் அமைக்கிறது என்பதே இஸ்லாமிய விசுவாசிகளின் மிகப் பெரிய குற்றச்சாட்டு. ஆப்கானிஸ்தானில் இந்த மாற்றத்தைக் கண்டார்கள்.

தி கிரேட் கேம் – 08

இஸ்லாத்தின் சித்தாந்தத்திலும் அதன் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் இறைவனின் சட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.’