UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

1947 முதல் 1949 வரை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது. அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான…

போர்ட்டர் கந்தன்

போர்ட்டர் கந்தன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நரசு ஸ்டுடியோஸ் அளிக்கும் போர்ட்டர் கந்தன் என தான் திரைப்படம் தொடங்குகிறது. எழுத்து போடும்போதே பொன்னிலம் என்ற ஊரின் ரயில் நிலையத்தின் புகைப்படத்தின் மேல் போடுவது,…

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க 10 C!

கேள்வி குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? என்ன செய்யலாம்? பதில் அதிகமாக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்பும், அக்கறையுமின்றி ஒரு பாதுகாப்பு உணர்வு (Sense of Security) கிடைக்க பெறாமல்…

குற்றவுணர்வு 

அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது.  எட்டி அதனை அணைத்தவள், அருகே…

தடைகளைத் தாண்டிய எங்கள் பயணம்

ஒரு பார்வையுள்ளவருக்குப் பயணம் என்பது புதிய இடங்களைக் காண்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களுக்காக ஒரு சவால் காத்திருக்கும். அதையெல்லாம் மீறி எவ்வாறு…

1979 தூத்துக்குடி தீவிபத்து

கப்பிக்குளம் லிங்கம்மாள்  கிராமிய பாடலாக அன்று நடந்தவற்றைக் கண் முன் கொண்டு வருகிறார். கனவான்களே சீமான்களே தாய்குலத்து உடன்பிறப்பே  தூத்துக்குடி லட்சுமி தியேட்டர் பட்டப்பகல் தீவிபத்தை  பாடுவதைக் கேளும் அதன் பாதாரவைப் பாரும்  சென்னை…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல் தலைகள் - 4

1936-ம் ஆண்டு அஞ்சல்துறையின் பரிணாமம் தொடர்பாக வெளியான  அஞ்சல்தலைகள்  1940 ஆம் ஆண்டு வெளியான ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அஞ்சல்தலைகள் 1946 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் பெற்ற வெற்றியை முன்னிட்டு…

குப்பை உணவை கொடுக்கலாமா?

கேள்வி குழந்தைகள் முதல் எல்லோரும் சாப்பிடும் பிட்ஸா, கேக், பலவகை சிப்ஸ் போன்றவற்றை ஒரே வார்த்தையில் குப்பை உணவு (JUNK FOOD) என்று வசை பாடுகிறார்களே! இது நியாயமா? பதில் வாங்கம்மா! வாங்க! இன்று…

கேட்ட வார்த்தைகளும் கேள்விக்குறியாகும் பழக்கங்களும்

அன்பிற்குரிய ஆண்களே! நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உள்ளுக்குள் எந்தவித பதைபதைப்பும் இல்லாமல் உள்ளபடியே நலமாக இருக்கிறீர்கள்தானே? ஆம் எனில் மகிழ்ச்சி. பெண்களாகிய நாங்கள் இப்போது நலமாக இல்லை. ‘இப்போது’ என்று குறிப்பிடக் காரணம் இந்த…

வலி

அத்தியாயம் 16 குணா ஊர் முழுக்கவும் மனைவியைத் தேடி அலைந்தான். ஆனால், அவள் எங்கே தேடியும் கிடைக்கவில்லை. சோர்ந்து களைத்து அவன் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப, கதவு திறந்திருந்தது. மகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள்….