உங்க நிறவெறி தான் எங்க ஜாதி வெறி
உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை, சமத்துவமின்மையை, உலகத்தின் கடைசி ஆண் இருக்கும்வரை சரிபடுத்தவே முடியாது என்றதும் ஆண்களிடமிருந்தே கைத்தட்டல்கள்.
உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை, சமத்துவமின்மையை, உலகத்தின் கடைசி ஆண் இருக்கும்வரை சரிபடுத்தவே முடியாது என்றதும் ஆண்களிடமிருந்தே கைத்தட்டல்கள்.
நாம் நாமாக இருப்பதால் பல நேரங்களில் இச்சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடுகிறோம் அல்லது அவப்பெயரைச் சுமக்க நேரிடுகிறது.
நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரும் கூட்டாக செயல்பட வேண்டியதாகிறது.
நம்பிக்கையும் உற்சாகமும் தருவதற்கு அந்தஸ்து, பிரபலம், வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டுமெனபதில்லை.ஆயிரம் ஆயிரம் மனதிர்கள் நம் கண் முன்னே கடந்து போகிறார்கள்.
” காட்டு ராஜா” என்று யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள்? பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். அதைவிட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?
எப்படிப் பொதுப் பார்வையில் பெண்கள், திருநர்களைப் பார்க்கிறார்களோ, அதே கண்ணோட்டத்தில்தான் ஆண்கள் பெண்களை, தன்னைவிட ஒரு மாற்றுக் குறைவாகப் பார்க்கிறார்கள்..
கல்வியைப் பொறுத்தவரை அமெரிக்காவும், ஐரோப்பாவும் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, ஆசிய நாடுகள் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழறதை பார்க்க முடிஞ்சது.
கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட சம்பந்தப்படுத்தாம, அங்கே வாழும் மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தியிருக்கோம்.
பெரும்பாலும் கல்வித் தகுதியை அங்கீகரித்து தான் பெரிய நிறுவனங்கள் வேலை தருகிறார்கள், அல்லது இங்கு வேலை செய்த அனுபவம் தேவை. நிரந்தர குடியுரிமையும் முக்கியம்.
நிஜமாகவே இந்த விலங்கால் தனித்தியங்க முடியாது. அதன் உடல் கூட, பெண்ணைச் சார்ந்து வாழ்வதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கிறது! என்ன விலங்கு அது?