UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

சகிப்புத்தன்மையில் நிற்கும் செங்கோல்

இந்தத் தேசம் அனைவருக்குமானது என்பதை உணர்த்த, கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்தது துபாய் அரசு!

தலையைத் தின்னும் பூச்சிகளும் சில கோணல் சிந்தனைகளும்

பாலியல்சார் தன்னினம் உண்ணும் பண்புள்ள பெண் விலங்குகள் பெரியவையாகவும் பலசாலிகளாகவும் இருக்கும். அதனால் இவற்றால் ஆண் விலங்குகளை எளிதில் கொன்று உண்ணமுடிகிறது.

கண்கவரும் துருவ ஒளி!

உலகிலேயே மிகவும் உயரமான, அதிவேகமான, நீளமான டைவ் கோஸ்ட்டர். அவ்வப்போது தலைகுப்புற புரட்டி ஆகாயத்தையும் பூமியையும் காட்டுவது போதாது என, மிக அதிக உயரத்திற்கு அழைத்துச் சென்று, செங்குத்தாகத் தரையை நோக்கி மிக வேகமாக கொண்டு வரும்போது, அப்பப்பா…! அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

love breakup hour glass

காதலை எப்படிச் சொல்வது? காதல் மறுக்கப்பட்டால் எப்படி நடந்து கொள்வது?

குழந்தைகளிடம் இந்த வயதில் இதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்போம்; எந்த வயதில் தெரிந்துகொள்ள வேண்டும்; எப்படித் தெரிந்துகொள்ளலாம் எனச் சொல்லாமல் விட்டுவிடுவோம்

பத்திரிகையாளர் உருவாக்கிய அமெரிக்காவின் அடையாளம்!

1907ம் ஆண்டு டிசம்பர் 31 இரவு 11.59க்கு முதல்முறையாக பந்து மேலிருந்து கீழிறங்கியது. இந்நிகழ்வைப் பார்க்க உலகெங்கிலுமிருந்து மக்கள் குவிகின்றனர்.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 11

எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை. இரண்டுக்கும் நடுவில் நிற்கத் தெளிவு தேவை

பால் இருமைக்கு அப்பால்...!

இந்த உருண்டைப் புழுக்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஆண் புழு அல்லது பெண் புழுவோடு இணைசேருவது தவிர, தேவைப்பட்டால் தானாகவே இனப்பெருக்கம் செய்கின்றன!

200 ஆண்டுகள் லேட்!

200 ஆண்டுகளுக்கு முன்பே டென்மார்க்கில் கட்டாய தொடக்கக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. நாம் 2010ல் தான் அந்த இடத்தைத் தொட்டிருக்கிறோம்.

ஏனோ வானிலை மாறுதே!

ஏர்கிராஃப்ட் கன்ஸ் செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்புவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டுப் போகிறேன்”ன்னு விமானங்கள் மேகத்தோட டூயட் பாடினால், மழை தான்!

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம் - 10

பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் போதாது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.