மகளிர் தினம் எதற்கு?
உண்மையில் குடும்பங்களும் சமுதாயமும் வேலைக்கு செல்லும் பெண்களை தினமும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. பேலன்ஸ் செய்ய முயல்வதற்காகத் தண்டிக்கின்றன.
உண்மையில் குடும்பங்களும் சமுதாயமும் வேலைக்கு செல்லும் பெண்களை தினமும் குற்ற உணர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டே இருக்கின்றன. பேலன்ஸ் செய்ய முயல்வதற்காகத் தண்டிக்கின்றன.
பெண்களின் பணி என்பதை எப்பொழுதும் கட்டாயமற்றதாகவே நம் மனங்களில் ஆழப் பதித்து இருக்கிறோம்.
வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.
தேநீர் கடைகளில், உணவு வளாகங்களில் என பெரும்பாலும் ஆண்களாலேயே எல்லா இடங்களும் சூழப்பட்டிருந்தன. இது ஆண்களின் உலகமோ என்ற கேள்வி அந்த நள்ளிரவில் என்னை சூழ்ந்து கொண்டது.
காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.
பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.
மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும்.
எல்லாக் காலகட்டத்திலும், அக்குழந்தைகளை உணவு, உடை, இருப்பிடம் அளித்து, வளர்த்து, ஆளாக்கும் முழுக் கடமையும் ஏன் பெண்ணின் மேல் முழுமையாக சுமத்தப்படுகிறது?
என் கேள்வி என்னவென்றால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த லட்சுமணன் சூர்ப்பனகையின் கைகால்களை வெட்டாமல் அல்லது வேறு விதத்தில் தாக்காமல் ஏன் முகத்திலுள்ள மூக்கை வெட்டினான் என்பதுதான்…
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.