UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

டெலிபோன் மணிபோல் சிரித்தவர் இவரா?

பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…

'சரியான சுயநலவாதி'

அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள் சாப்பிடாதது போல…

போவோமா ஊர்கோலம்

கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி…

குழந்தை வளர்ப்பு 2.0 - ஓர் அறிமுகம்

குழந்தை வளர்ப்பு எந்தக் காலத்திலும் சவால்தான்! பயிற்சி, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற எதுவும் இல்லாமல் கிடைக்கும் பதவி உயர்வு எது தெரியுமா? கணவன் மனைவியாக இருந்த இளம் புறாக்கள் பெற்றோர்கள் என்ற…

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில்

செய்தியாளர் ஜெஸிக்கா, ஏமாற்றுப் பேர்வழியான இளம் பெண்ணின் கதையைத் தேடிப் போவதுதான் இன்வென்டிங் அன்னா தொடர். காட்சிகளாக விரிவதென்னவோ ஏமாற்றும் அன்னாவின் சாகசங்கள்தான். எனவே, தொடர் முடியும்போது தோலுரித்துக் காட்டப்படுவது அன்னா அல்ல. மாறாக…

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.  சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…

ஏமாற்றம்

அயர்ச்சியில் கண்களை மூடிய ரேகா அப்படியே உறங்கிவிட்டாள். சில நிமிடங்களுக்குத்தான் என்றாலும் ஏதோ பல மணிநேர ஆழ்ந்த உறக்கத்தில் கிடந்தது போன்ற உணர்வைத் தந்தது.  அவள் விழிகளைத் திறந்த போது மகளும் கணவனும் அருகே…

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம்…

ஏலம் மணக்கும் போடிமெட்டு

ஸ்ஸ்ஸ்…  மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன்.  மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல  நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….