தீட்டா முதல் உதிரப்போக்கு?
எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…
எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…
‘பீரியட்ஸ்’ – தம்மைத் தாமே ஒதுக்கிக்கொண்டு வீட்டில் ஓரமாக அமர்ந்த காலம் ஓரளவு மாறியிருக்கிறது. இந்தத் தலைமுறை ஆண்கள் ஓரளவு புரிதலோடு பக்குவப்பட்டு இருக்கிறார்கள். நேப்கின் வாங்கித் தருவது, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது என…
கேள்விஎன் செல்ல மகன் தினேஷ் 8 வயது, 33 கிலோ இருக்கிறான். நன்றாகச் சாப்பிடுகிறான். விளையாடுகிறான். ஆனால், குடும்ப டாக்டர் எடை அதிகம் என்கிறாரே! என்ன மாத்திரை தரலாம்? நான் லீமா. பதில்உங்கள் குடும்ப…
மிகுந்த தயக்கத்துடன் அந்த சிறிய தகரக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். ஒரு பெரிய மாமரம் காற்றில் அசைந்தாடியபடி எங்களை வரவேற்க, தனது மேல் தோலை ஆங்காங்கே உரித்துக்கொண்டு, எலும்புகள் தெரிய காட்சியளிக்கிறது அந்த…
மாமன் மகள் என்பது 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். ஆர். எஸ். மணி. எழுதி, தயாரித்து இயக்கியுள்ளார். சி.வி. ஸ்ரீதர் உரையாடல் எழுதியிருப்பதாக விக்கி பீடியா சொல்கிறது. ஆனால் எழுத்து போடும்போது அவர் பெயரைப்…
கேள்வி நான் மருந்துக்கடையில் வேலை பார்க்கிறேன், என் பெயர் கண்ணம்மா. என் பெண்ணுக்கு 4 வயதாகிறது. 12 கிலோ தான் இருக்கிறாள். சரிவர சாப்பிடுவதில்லை. எப்போதும் நொறுக்கு தீனி! பசிக்கும், வளர்ச்சிக்கும் என்ன டானிக்…
தீபாவளி வந்துவிட்டது. புத்தாடைகள், பட்டாசுக் கடைகள், பலகாரக் கடைகள் சலுகைவிலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை என நகரெங்கும் இணையமெங்கும் தீபாவளிக்கான கொண்டாட்டங்கள் விறுவிறுவென நடந்தவண்ணம் உள்ளன. பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டம்தானே! ஆமாம். யாருக்கெல்லாம்…
மகேஸ்வரி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இசையமைத்தவர் ஜி. ராமநாதன். தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்பான ராணி ரங்கம்மாவுக்கு, எஸ். தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார். ஜெமினி கணேசன் சாவித்திரி கே.ஏ.தங்கவேலு சி.கே.சரஸ்வதி அ.கருணாநிதி எம்.என்.ராஜம்…
‘சரியான திமிர் புடிச்சவ’, ‘ஏதாவது அட்ஜெஸ்ட் பண்ணிப் போயிருப்பாங்க’ மிக மிக இயல்பாகப் பெண்கள்மீது வீசப்படுகிற சொற்கள் இவை. பொதுவெளிக்கு வருகிற பெண்கள் எல்லாரும் ஏதோ ஒரு சூழலில் இச்சொற்களைக் கடக்காமல் வந்துவிட முடிவதில்லை….
கள்வனின் காதலி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் கதை, கல்கி அவர்கள், 1937-ம் ஆண்டு முதல் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய தொடர். வரலாற்றுத் தொடர்களுக்குப்…