வாழை தரும் பாடம்
வாழை திரைப்படம் ஒரு இலக்கிய வாசிப்புபோல் இருந்தது. பெரும்பாலும், டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு,’ மக்சீம் கார்க்கியின் ‘தாய்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற இலக்கியங்கள் எப்படி நம் மனதில் இன்றும் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டே…
வாழை திரைப்படம் ஒரு இலக்கிய வாசிப்புபோல் இருந்தது. பெரும்பாலும், டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு,’ மக்சீம் கார்க்கியின் ‘தாய்’, ‘வெண்ணிற இரவுகள்’ போன்ற இலக்கியங்கள் எப்படி நம் மனதில் இன்றும் தெளிந்த நீரோடை போல் ஓடிக் கொண்டே…
பயணங்கள் அப்போதெல்லாம் உல்லாசமாக இருந்ததில்லை. நடந்து நடந்து வலிக்கும் கால்களோடு, களைத்த மனதோடு, பாதையின் முடிவில் அடர் காட்டின் நடுவே ஓடைக்கரையோரம் இருக்கும் மண்டபத்தில் வனப் பூச்சிகளின் ரீங்காரத்தில் எல்லா பிள்ளைகளும் ஒரு மூலையில்…
குடும்பம் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பைக் கேள்வி கேட்காமல், சீர்திருத்தம் செய்யாமல், சமூகத்திற்கெனப் பேசப்படும் பேச்சுகளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் எத்தகைய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை.
மருத்துவர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், தாய் சேய் நல உதவியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என சம்பந்தப்பட்ட அத்தனை ‘ஸ்டேக் ஹோல்டர்களுடன்’ பேசுவதன் மூலம் நம் எதிர்காலத்துக்கு என்ன தேவை என்பதை அலசி ஆராய இந்தப் படம் பெரிதும் உதவியிருக்கிறது.
ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.
ஆசியப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று, வெற்றிக் களிப்புடன் நாடு திரும்பும் ரேஷ்மாவிற்கு எதிர்பாராத, மோசமான வரவேற்பு காத்திருக்கிறது.
மூன்று திரைப்படங்களும் ஓர் எழுத்தாளரின் எழுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதனால் உண்டாகும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கின்றன.
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை மௌனமாகக் கடக்காமல், அதைச் சட்டரீதியாக எதிர்த்துப் போராடும் பெண்கள், அடுத்துவரும் தலைமுறையை முன்னேற்றுகிறார்கள். .