UNLEASH THE UNTOLD

சித்ரா ரங்கராஜன்

ஏனாதி - பெயர்க் காரணம்

பிறரால் வழங்கப்பட்ட பெயர்களைச் சுமந்து கொண்டு பல பழங்குடியினர் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். அவர்களின் உண்மைப் பெயர்கள் வழக்கிழந்து போயின. இனவெறியர்களால் அவர்களுக்குப் பெயர்கள் சூட்டப்பட்டன. ‘நீக்ரோ*’ என்ற சொல் கருப்பு நிறத்தைக்…

பழங்குடிகள் யார்?

ரோமில் உள்ள பல சமூக வகுப்புகளைக் குறிக்க பண்டைய ரோமானியர்களால் உருவாக்கப்பட்ட  சொல்லிலிருந்து மருவியதே ‘குக்குலம்’ அல்லது ‘பழங்குடி’  என்கிற சொல். இடைக்காலத்தில், இந்தச் சொல் பல மொழிகளிலும் பல பகுதிகளிலும் தோன்றத் தொடங்கியது….

தோழர் உமா மோகன்

2023, மார்ச். மெட்ராஸ் லிட்ரெரி சொசைட்டியில் ஹெர் ஸ்டோரிஸ் நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக உமா மோகனைப்  பார்த்தேன். அவருடைய ‘விடுதலைக் களத்தில் வீரமகளிர்’ நூல் அறிமுகக் கூட்டம். ஒரு பார்வையாளராகத்தான் சென்றேன். என்னை அறிமுகம்…

ஓர் இரவு

“பெண்கள் பங்கேற்கும் இரவு உலா, முப்பத்தைந்து பெண்கள் செல்ல ஒரு ஏசி பேருந்து வேண்டும்” என்றவுடன் ஏன், எதற்கு, உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உத்தரவாதம் கொடுக்க முடியாது என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் மூன்று ட்ராவல்…

வளைவுகளின் ராணி!

360 டிகிரி வரை கோணங்கள் இருக்கும்போது எதற்கு அந்த நேர்கோணலான 90 டிகிரியையே பிடித்துக்கொண்டு தொங்குகிறீர்கள். நானும் என் கட்டடங்களும் ஒரு போதும் நீங்கள் கட்டமைத்த பெட்டிக்குள் அடங்க மாட்டோம்” என்று அவர் மேடையில் பேசியபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது.

அறிவில் பெருகிய சமூகம் ஆரோக்கியத்தில்?

மரபணு பிறழ்வின் காரணமாகச் சிலரின் உடலில் தேவையற்ற மிக அதிகமான செல்கள் உருவாகி, உடலின் ஓரிடத்தில் கட்டியாகப் படியும். அந்தக் கட்டியில் வலி இருக்காது. கட்டிகள் பரவிக்கொண்டே போகும், பெரிதாகிக் கொண்டே போகும். அந்த சைலன்ட் கில்லர்தான் கேன்சர்.

முக்காடுகளை ஆண்களுக்கு அணிவித்த துவாரெக் பெண்கள்!

துவாரெக் பெண்களின் வளமான இலக்கியப் பாரம்பரியம் போற்றுதலுக்குரியது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கதைகளைக் கொண்டு செல்வதற்கு வாய்வழி பாரம்பரியத்தையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்தப் பாரம்பரியம் கவிதைகள், பழமொழிகள், நாட்டுப்புறக் கதைகள், புனைவுகள், புதிர்கள் உள்ளிட்ட வளமான ஆதாரங்களில் இருந்து வருகிறது. திருமணங்கள், பிறப்புகள், பருவங்களின் மாற்றம் உள்ளிட்ட முக்கிய சமூக நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கவிதைகள் இயற்றுகிறார்கள்.

டோங்கிரியா வன தேவதைகள்!

டோங்ரியா பழங்குடி பெண்கள் வேதாந்தாவுக்கு எதிராக உள்நாட்டிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் சாலைத் தடைகளை நடத்தினர். எக்காரணத்திற்கும் அவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. அவர்களின் மன உறுதியும் விடாமுயற்சியும் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதுடன், நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களைத் தங்கள் வனங்களைக் காக்க ஊக்கப்படுத்தியுள்ளது.

வேட்டையாடும் ‘ஆகா’ பெண்கள்!

ஒன்பது மாத கர்ப்பிணியான ஆகா பெண்கள் மரம் ஏறி வேட்டையாடுகிறார்கள். குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே வேட்டையாட ஆயத்தமாகிறார்கள். சில தாய்மார்கள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப் பக்கவாட்டில் கட்டிக்கொண்டு விலங்குகளைத் துரத்திக் கொண்டு ஓடுகின்றனர். ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக வேட்டையாடுகிறார்கள். பெண்கள் வேட்டையாடலி நுட்பத்தை எளிதில் புரிந்துகொள்கிறார்கள். பரிணாம, கலாச்சாரக் கோட்பாட்டு நோக்குநிலைகளால் கணிக்கப்படும் பெண் வேட்டைக்கான சூழல்களில் பெரும்பாலானவை ஆகாவின் இந்தக் குழுவில் நிகழ்ந்தன.

உங்கள் அகக் குழந்தையைக் கொண்டாடுங்கள்!

நீங்கள் நன்றாக உங்கள் குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருப்பது தவறா அல்லது சரியா என்று அவர்கள் ஒரு துளிகூடக் கவலைப்படுவதில்லை. அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அவர்களே உணர்கிறார்கள். அது போல நம் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் நாமே தட்டிக் கேட்க அனுமதிப்பதும், அவற்றைச் சரி செய்வதும் நம் உள் குழந்தையைப் பராமரிப்பதற்கான வழிகளில் ஒன்று.