பெண்ணரசி
பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…
பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…
கடந்த அத்தியாயங்களில் எங்கள் அன்றாடப் பணிகள், சவால்கள் குறித்துப் பேசினோம். இந்த அத்தியாயத்தில், சமூகத்தில் பொதுவாகப் பேசத் தயங்கும், ஆனால் பேசவேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேச உள்ளேன். என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும்…
மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…
தெரஸ் லில்லி பள்ளியின் வரலாறு தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு…
ஆயா விடுதியில் உடம்பு சரியில்லாமல் போனால், Sick Room செல்ல வேண்டும்; நமது அறையில் இருக்கக் கூடாது. Sick Room செல்வதென்றால் பெரும்பாலானவர்களுக்குப் பெரியவர்கள் சொல்வார்களே ‘கொல்லக் கொண்டு போனது போல இருக்கு’ என்று…
வெளியூரோ வெளிநாடோ சென்றால் ஹோட்டலில் தங்குவார்கள், அது என்ன ஹாஸ்டல் என்று கேட்கிறீர்களா? இந்த ஹாஸ்டல்கள் பெரும்பாலும் சோலோ ட்ராவெல்லர்ஸ் எனப்படும் தனியாகப் பயணிப்பவர்களுக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. குடும்பம்…
ஐந்தாம் ஜார்ஜ் (GEORGE V)1910 – 1936 ஐந்தாம் ஜார்ஜ் மன்னராவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை, அவரின் மூத்த சகோதரர் இறந்ததால், அவர் மன்னரானார். 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக் கொண்டார்….
மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லையென்று தோன்றினாலும் மிகத்தீவிரமான ஒரு சிக்கல் குறித்து இன்று பேசலாம் என்று தோன்றியது. தமிழ் பட்டிமன்ற வடிவில் சொல்வதென்றால் ’செய்யறிவு (AI – Artificial Intelligence) வரமா சாபமா’ என்பதுதான் தலைப்பு….
அத்தியாயம் 15 “இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள். “கட்டு கட்டப் போறேன்….
கேள்வி: எங்கள் சுட்டிப் பையனுக்கு 9 மாதம் ஆகப்போகிறது. என்ன உணவுகள் தரலாம்? கேட்க ஆவலாக உள்ளோம்! பதில்: குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது ஒரு கலை. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு விட்டால் மிக…