UNLEASH THE UNTOLD

Month: July 2025

திருமண வன்கலவி: ஒரு பாலியல் அடிமைத்தனம்

மனைவியின் விருப்பை மீறிய, சம்மதத்தை பெறாத பாலியல் புணர்வு – திருமண வன்கலவி (Marital Rape) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதனை கிட்டத்தட்ட  150 நாடுகள் கிரிமினல் குற்றமாக அறிவித்துள்ளன. ஐரோப்பாவிலும் அமெரிக்க கண்டங்களிலும்…

பெண்ணரசி

பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…

இது பேசக் கூடாத விஷயம் அல்ல!

கடந்த அத்தியாயங்களில் எங்கள் அன்றாடப் பணிகள், சவால்கள் குறித்துப் பேசினோம். இந்த அத்தியாயத்தில், சமூகத்தில் பொதுவாகப் பேசத் தயங்கும், ஆனால் பேசவேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி பேச உள்ளேன். என்னிடம் பெரும்பாலானோர் கேட்கும்…

பட்டாம்பூச்சி

மூர்த்தி காலையில் விட்டெறிந்து சென்றிருந்த சாப்பாடுத் தட்டிலிருந்து சிதறியிருந்த இட்லித் துண்டுகளும் சட்னிக் கோலமுமாக அறையே அலங்கோலமாகக் கிடந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அஞ்சனாவுக்குக் கழிவிரக்கம் பெருகியது. அப்படியே ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திருந்தாள். எறும்பு…

வையத்தலைமை கொள் - 2

தெரஸ் லில்லி பள்ளியின் வரலாறு  தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு…

பேயும் மூட்டைப்பூச்சியும் 

ஆயா விடுதியில் உடம்பு சரியில்லாமல் போனால், Sick Room செல்ல வேண்டும்; நமது அறையில் இருக்கக் கூடாது. Sick Room செல்வதென்றால் பெரும்பாலானவர்களுக்குப் பெரியவர்கள் சொல்வார்களே ‘கொல்லக் கொண்டு போனது போல இருக்கு’ என்று…

ஆம்ஸ்டெல் நதியின் அணைக்கட்டு

வெளியூரோ வெளிநாடோ சென்றால் ஹோட்டலில் தங்குவார்கள், அது என்ன ஹாஸ்டல் என்று கேட்கிறீர்களா? இந்த ஹாஸ்டல்கள் பெரும்பாலும் சோலோ ட்ராவெல்லர்ஸ் எனப்படும் தனியாகப் பயணிப்பவர்களுக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. குடும்பம்…

பிரிட்டிஷ் இந்தியா அஞ்சல்தலைகள் - 2

ஐந்தாம் ஜார்ஜ் (GEORGE V)1910 – 1936 ஐந்தாம் ஜார்ஜ் மன்னராவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை, அவரின் மூத்த சகோதரர் இறந்ததால், அவர் மன்னரானார். 1911, ஜூன் 22 அன்று லண்டனில் முடிசூட்டிக் கொண்டார்….

அறிவின் படிநிலைகளை உயிர்ப்போடு வைத்துக் கொள்ளுங்கள்

மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லையென்று தோன்றினாலும் மிகத்தீவிரமான ஒரு சிக்கல் குறித்து இன்று பேசலாம் என்று தோன்றியது. தமிழ் பட்டிமன்ற வடிவில் சொல்வதென்றால் ’செய்யறிவு (AI – Artificial Intelligence) வரமா சாபமா’ என்பதுதான் தலைப்பு….

கருக்கலைப்பு

“இப்படி ரத்தம் வர அளவுக்கா அடிச்சு வைப்பான், கடவுளே! காயம் வேற  நல்லா ஆழமா பட்டிருக்கு” என்று பேசியபடி, தேவிகா, ஈஸ்வரியின் நெற்றி காயத்தைச் சுத்தம் செய்தாள். “கட்டு கட்டப் போறேன். கொஞ்சம் வலிக்கும்…