UNLEASH THE UNTOLD

Month: May 2025

அகிலத்திரட்டு அம்மானை பேசும் பெரியாரின் திராவிட சித்தாந்தம்

அனந்த காட்டின் கிலுகிலுப்பை தோப்பில் புலையர்* சாதிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச் சென்றாள். அப்போது மரங்களின் நடுவே அழகான குழந்தை ஒன்றைக் கண்டாள். புலையர் குலப்பெண் அந்தக் குழந்தையை எடுத்து மாரோடு அணைத்தாள். குழந்தை…

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று!

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ     அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவமாவீரம் போகுதென்று விதைகொண் டோட     வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்     தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்    …

அஞ்சல் தலை - ஓர் அறிமுகம்

அன்னம் ஒன்று தூதாய்ப் போகும் இலக்கியத்துக் காதல் என்ற பாடலில் வருவது போல, மனித வரலாற்றில் பலவிதமாக அஞ்சல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. புறாக்கள் இவற்றுக்கென்றே பழக்கப் படுத்தப்பட்டுள்ளன. குதிரை வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். அரசு  ஒரு…

தடுப்பூசி அவசியமா?

கேள்வி: என் பெயர் சுரேஷ். நான் வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். என் குழந்தைக்கு தடுப்பூசிகள் போடுவது அவசியமா? தேவையில்லை  என்று ஒரு கருத்தும் பரவலாக இருக்கிறதே! பதில்:  உலக அளவில் 24 /04/25 முதல் …

தூக்குத்தூக்கி

தூக்குத்தூக்கி 1954ஆம் ஆண்டு ஆர்.எம். கிருஷ்ணசாமி இயக்கிய திரைப்படம். உடுமலை நாராயண கவியின் இந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, 1935 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. 1954 ஆம் ஆண்டுவெளிவந்த அந்த…

சிறந்த அனுபவமே வழிகாட்டியாக இருக்க முடியும்!

ஒரு மேடைப் பேச்சாளர் எப்படி உறவுகளைப் பலப்படுத்துவார்? அதன் மூலம் வன்முறைகளை எப்படித் தடுக்க வழி சொல்வார்? இவற்றைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வன்முறைகளைத் தீர்க்க முனையும் பல…

கஸ்டடி வரம் கேட்டு வந்தேன் காளியம்மா

நீதிமன்றக் காட்சிகள் அடங்கிய கதைகள் சிலவற்றின் பலம், இரண்டு நியாயங்களுக்கு இடையே இருக்கும் கிரே ஏரியாவாக இருக்கும். மிஸஸ். சாட்டர்ஜி வெர்ஸஸ் நார்வே படமும் அப்படித்தான். இந்திய பாணி குழந்தை வளர்ப்பு முறைக்கும் வெளிநாட்டுச்…

விடுதிக்குள்...

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கல்லூரி திறந்தது. தேதி நினைவில் இல்லை. அந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். அவர் எனக்கு கருப்பு வண்ணத்தில் சூட்கேஸ் கொண்டு வந்திருந்தார்….