குழந்தையுடன் ஓர் உலா
முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,…
முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,…
திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, நவாப் ஆகியோரின் கூட்டணி பற்றி அகிலத்திரட்டின் வரிகள் இவை. கதையின் தொடர்ச்சி: பத்மநாப சுவாமியாக இருந்த திருமால் திருச்செந்தூருக்கு சென்ற பிறகு முருகனாக மாறி விட்டார். முருகனாக…
அகல்யா மருத்துவமனைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். அழைப்பு மணி அடிக்கவும், ‘யார் அது கிளம்புற நேரத்துல’ என்று சலித்துக் கொண்டே வந்து எட்டிப் பார்த்தாள். வாசலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவள் முகம் வியப்படைந்தது. “அட…
ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே? இப்போது நாம் சுயநேசத்தின் அடுத்த அம்சத்தைப் பார்ப்போம். தன்னை அறிதல் (Self Discovery). ஏன் நம்மை அறிய வேண்டும்? என்னை எனக்குத் தெரியாதா என்பவர்களுக்காக ஒரு சிறிய பயிற்சி….
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் இறுதிப் படைப்பு அவரின் தன்வரலாற்று நூலான ‘காலம்’. இந்த நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது ஹெர் ஸ்டோரிஸ். நூலுக்கு எழுத்தாளரும் ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனருமான நிவேதிதா லூயிஸ் தந்துள்ள…
“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே……
கோடை விடுமுறைக்காலம். திரையரங்குக்கு செல்வோம் என்று குழந்தைகள் அடம்பிடிக்கிறார்கள். கூட்டிச் செல்லலாமா? பதில்: கோடைகாலத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் ஒரு நாள் சினிமாவுக்கும் மறுநாள் கடற்கரைக்கும் செல்லவேண்டும் என்றுதானே குழந்தைகள் எதிர்பார்ப்பார்கள். எப்படிப்பட்ட படம்…
ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute…
வன்முறை நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அதைப் பற்றிப் படிக்கிறோம். வன்முறை என்பது எப்போதும் உயிரைப் பறிப்பதாக இருக்க வேண்டியதில்லை. உடல் மீது மட்டும் நிகழ்த்தப்படுவதாகவும் இருக்க வேண்டியதில்லை. சிறிய சிறிய வழிகளில் அடக்குமுறையைக்…
எதிர்பாராதது 1954ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். சரவணபவ யூனிட்டி பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, ஸ்ரீதர் கதை வசனம் எழுதியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது திரைப்படம். இத்திரைப்படம் 1954ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான…