ஒரு நாள் கூத்து- மே ஃப்ளையின் கதை!
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.
அடிப்படையில் இது பெண்ணின் பிள்ளைப்பேறு உரிமைக்கு எதிரானது. இந்த சுற்றறிக்கை பணியா, பிள்ளைப்பேறா என வீடும் சமூகமும் பெண்ணை கேள்விக்கு உட்படுத்துவதற்கு சற்றும் சளைத்தது இல்லை
ஃபிரோமர் தனது The Frommer’s travel guide நூலில் கோல்டன் கேட் பாலம் உலகில் மிக அதிகமாக மக்கள் புகைப்படம் எடுத்த பாலம் என்கிறார்.
18 வயதுக்கு மேல் இவ்வாறான செய்கைகளில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் என்பதை சிறுவயது முதலே சொல்லித்தருதல் அவசியம். எல்லாவற்றையும் விட முக்கியம், பாலியல் கல்வியை இளம் சிறாருக்கு குடும்பம் தருவதே..
“என் கைகளை தொட்டுப் பாருங்கள். ஆணின் கையைப் போலிருக்கிறதல்லவா?”
– பெண் உப்பளத் தொழிலாளர்கள்
மதராஸ் போன்ற பழைமைவாத நகரில் 23 வயதேயான மணமாகாத இளம்பெண் ஒருவர் சினிமா விநியோகத் தொழில் செய்து, நகரின் முதல் சினிமா அரங்கை ஏற்படுத்தியது எவ்வளவு பெரும் சாதனை!
“ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தின்மேல் எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நம் பணியை நாம் எப்படியாவது செய்தே ஆகவேண்டும் என்றால், எப்படியோ அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தானே ஆகவேண்டும்?”
சிறு கற்களைக் கையால் தூக்கிப் போட்டு பிடிக்கும் விளையாட்டு, தட்டாங்கல்; எங்கள் பகுதியில் சுட்டிக்கல். ஒரே மாதிரியான சிறு சல்லிக்கற்களைக் கொண்டு விளையாடும் இந்த விளையாட்டின் சங்ககாலப் பெயர் தெற்றி.
தொழில்நுட்ப புரட்சி காலத்தின் சாட்சியாக இருப்பவர்கள். எல்லாவற்றையும் அதிசயமாகவும் புதுமையாகவும் அதே சமயம் சந்தேகமாகவும் எப்போதும் பயத்துடனும் அணுக ஆரம்பித்தவர்கள்.
வாழ்க்கை முழுக்க சதிருக்கு ஒப்புக்கொடுத்த தலைசிறந்த கலைஞருக்குத் தரப்பட்டதால் பத்ம விருது பெருமை பெறுகிறது. சில தலைமுறைப் பெண்களின் கண்ணீரும் போராட்டமும் வலியும் வெற்றி பெற்றிருக்கிறது.