ஆண்களிடம் சில கேள்விகள்
ஆண்களுக்கு, நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ள 60 கேள்விகள். விருப்பமிருந்தால், பதில்களை எங்களுக்கு keladamanidava@gmail.com அனுப்பலாம்.
ஆண்களுக்கு, நீங்களே உங்களைக் கேட்டுக் கொள்ள 60 கேள்விகள். விருப்பமிருந்தால், பதில்களை எங்களுக்கு keladamanidava@gmail.com அனுப்பலாம்.
பெண்மை என்ற பாலினம் பலவீனமானதல்ல. பலவீனமானதாக ஆக்கப்பட்டுள்ளது. கருப்பை என்பது பெண்ணுடலில் இருக்கக்கூடிய தனித்துவமான உறுப்பு. கருப்பை மீதான அதிகாரம் அதை வைத்திருக்கக்கூடிய பெண்ணுக்கு மட்மே உரியது.
பெரிய குட்டிகளுக்காக கொழுப்பு நிறைந்த பாலையும், வயிற்றுப்பைக்குள் இருக்கும் ஜோயிக்களுக்காக மாவுச்சத்துமிக்க பாலையும் உருவாக்கி கங்காருக்கள் ஊட்டுகின்றன!
ஆண் வீட்டுக்குப் பெண் குடிபெயர்ந்தபோது இவையனைத்தும் தலைகீழ் மாற்றமடைந்தன. பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவளாக மாறினாள். பெண்ணின் சுதந்தரம் பறிக்கப்பட்டது. அவளுடைய சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டன.
ஒரு ஆணின் விந்தணு இல்லாமல் குழந்தை பெற இயலாது என்ற பட்சத்தில் எதற்கு நமக்கு மட்டும் குழந்தை பெறும் உரிமை? – விவாதத்துக்குரிய கட்டுரை
‘பூக்களைப் பறிக்காதீர்கள்’ போர்டை பாக்குற வரை பறிக்கணும்னு ஆசை இருக்காது. அதைப் பார்த்ததும் மனசுக்குள்ள குட்டி சைத்தான் ஒரே ஒரு பூ பறிக்கலாமான்னு பிராண்டும்.
“அம்பது பேர் கிட்ட போயிட்டு வந்தாலும் அவனுக்குப் பேரு ஆம்பிளைதான்.. ஆனா அதே ஒரு பொண்ணு போனா அவளுக்கு என்ன பேருன்னு நீயே தெரிஞ்சுக்க..”
10-13 வயதுப் பெண் குழந்தை ஒன்று ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் இந்தியாவில் காணாமல் போகிறது. 18 மில்லியன் பெண்கள் திருமணம் என்ற பெயரில் சுரண்டப்படுகிறார்கள்.
பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடிப் பழகிய ஆண் பிள்ளைகளுக்கும், முதன்முறையாக கால்பந்து விளையாடும் பெண் பிள்ளைகளுக்கும் போட்டி!
”உம்மா, உங்க மருமகனுக்கில்லாத அழைப்பு எனக்கெதற்கு? அவங்ககிட்ட கேக்காம நான் இங்கெ வந்ததே தப்பு. நீங்களே போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்” என்றாள்.