UNLEASH THE UNTOLD

Tag: vanmuraiyai niruthuvom

சமூக ஊடுருவல் கோட்பாடும் வழிப்போக்கர் கோட்பாடும்

வன்முறையை நிறுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல. அது சமுதாய மாற்றத்தைக் கோருவது. பலருடைய மன மாற்றத்தைக் கோருவது. ஒரே நாளில் சிவப்பு விளக்கில் இருந்து பச்சை விளக்குக்கு மாறுவது போல மாறக்கூடியதும் அல்ல. பலரிடம் இருந்து…

க்ரீண்டாட் எளிய அறிமுகம்

இதுவரை வன்முறையின் பல வகைகளைப் பார்த்தோம். இன்று அதிகாரம் செலுத்தும் வன்முறையை அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்காவில் மத்திய அரசின் அலுவலகங்களில் மேற்பார்வை நடந்துகொண்டிருக்கிறது. எனவே குழு அமர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அவரவர் பணி செய்யலாம்…

வன்முறையை நிறுத்துவோம் -3

வன்முறை 4 முக்கிய நிலைகளாக நடக்கின்றன. அவை, அடக்குமுறை, அதீத வன்முறை, மன்னிப்பு கேட்கும் படலம், காதல் வயப்பாடு. பின் மீண்டும் அடக்கு முறை. இதில் காதல் வயப்பாடும் மன்னிப்பு கேட்கும் சமயமும் மக்களைக் குழப்பிவிடும் தன்மை கொண்டவை. காதல்…

வன்முறையின் வகைகள்

வன்முறையில் பல வகைகள் உண்டு. இவை யார், யார் மீது செலுத்தும் வன்முறை என்பதைவிட, வன்முறைகளின் தன்மையைக் கொண்டே வகைப்படுத்தி இருக்கிறார்கள். அவை ஒன்பது வகைப்படும். உடல்மீது செலுத்தும் வன்முறை/ஆதிக்கம்:  ஒரு தனிமனிதனின் நடவடிக்கைகளை அவரது உடலின் மீது செலுத்தும் ஆதிக்கத்தால்…