கனல் நீர்
பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…
பகல் பதினோரு மணி… சென்னையின் புறநகர்ப் பகுதியிலிருக்கும் ஒரு நியாயவிலைக் கடை அது. மாதத்தின் முதல் வாரம் என்பதால் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அதுவும் பெண்கள் வரிசை பெரிதும் நீண்டிருந்தது. மேல்…
நர்மதா பக்கெட்டில் நீரை நிரப்பி சோப்புத்தூளைப் போட்டுக் கலக்கினாள். நுரைத்து வந்த குமிழிகள் சின்னதும், பெரிசுமாகச் சூரிய ஒளியில் வர்ண ஜாலம் காட்டி மினுக்கியது. கையில் கொஞ்சம் நுரையை அள்ளி வைத்து, “ப்ப்பூ..” என்று…
கதவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது. “ம்மா …” லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி…
“கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று பஜாரிலிருந்த பரோட்டா கடையில் ஒலித்த பாடலைக் கடந்து சென்ற போது சிறு புன்னகை வந்தது பொன்துரைக்கு. திருமணத்துக்கு முன்பு என்றால் அது…
முழுமையாக ஆவி நிறைந்த குக்கர் எப்போது வேண்டுமானாலும் விசிலடித்து விடும் என்கிற நிலையில் இருப்பது போல் அங்கு கூடி நின்றவர்கள் அனைவரும் தங்கள் ஆத்திரத்தை அடக்கியபடி இருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் விடலை போட்ட தேங்காய்…
“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…
“மாப்ள, நீங்க யாராவது ஒருத்தர்கூட வந்து பேசுனா கொஞ்சம் நல்லா இருக்குமுடா. ஏற்கெனவே எல்லாரும் கொந்தளிச்சுப் போய்க் கிடக்குறாய்ங்க. என்ன கிழி கிழிக்கிறாயிங்க தெரியுமா? பதில் சொல்ல முடியாம திணறிட்டோம்டா” என்று அவன் நண்பன்…
காரில் கிளம்பிச் செல்லும் மகளையே கண் கொட்டாமல் மாடியிலிருந்து பார்த்த ராணிக்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதுவும் அவள் தெருமுனையில் சென்று திரும்பி மறையும் வரை மாடியையே பார்த்துச் சென்றதைக் கண்ட போது…
“இது எப்படி நடந்துச்சு?” என்று பரபரப்பாகக் கேள்வி கேட்டுக் கொண்டே பெர்மனன்ட் வே இன்ஸ்பெக்டர் அழகேசன் உள்ளே வரவும், அதுவரை கூடியிருந்த மக்கள் கூட்டத்துக்குப் பதிலளித்து விட்டு ஸ்டேசன் மாஸ்டரும் சிவாவும் அவரை வரவேற்கவும்…
ஆனந்தகன்னியம்மனின் குறுநகை தவளும் கனிவான முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியே உருவாக நின்ற அம்மாவின் நிச்சலனமற்ற முகத்திலிருந்த அமைதி அவனுக்கு ஒருவித கலக்கத்தைத் தந்தது. மழை காரணமாகத் திண்ணையில் அடுப்பு கூட்டி கதையடித்தபடி சிரித்துக்…