மறுபடியும் எப்போது வேலையில் சேர்வது?
“மறுபடியும் எப்போ வேலைல ஜாயின் பண்றது?” என்று கேட்டேன். “பாப்பாக்கு இப்போதான அஞ்சு மாசம் ஆகுது, அதுக்குள்ள மறுபடியும் வேலையா?” “டெலிவரிக்கு முன்னாடி இருந்தே நான் லீவுலதான இருக்கேன். ஆறு மாசம் பெயிட் லீவு…
“மறுபடியும் எப்போ வேலைல ஜாயின் பண்றது?” என்று கேட்டேன். “பாப்பாக்கு இப்போதான அஞ்சு மாசம் ஆகுது, அதுக்குள்ள மறுபடியும் வேலையா?” “டெலிவரிக்கு முன்னாடி இருந்தே நான் லீவுலதான இருக்கேன். ஆறு மாசம் பெயிட் லீவு…
முகத்தில் அத்தனை சுவாரசிய சிரிப்பு. அவள் பார்த்து வியப்பதைக் கண்டு நானும் வியந்தேன். பூங்கா ஒன்றிற்கு நண்பர்களின் குடும்பத்துடன் நானும் என் கணவரும் எங்கள் ஒரு வயது மகளுடன் சென்றோம். மாற்று உடைகள், டயபர்,…
கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில்…
“நீயேன் இதெல்லாம் பண்ற… எழுந்திரி குழந்தையோட ஆயை நீ எதுக்குத் தொடைக்கிற.. விடு நாங்க பண்ணிட்றோம்.” எட்டு மாதக் குழந்தை தரையில் மலம் கழித்துவிட, அதைச் சுத்தம் செய்யச் சென்ற என் கணவரை என்…
அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…
‘பகலோடு விண்மீன்கள் பார்க்கின்ற கண்கள் வேண்டும் கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும் செஸ்போர்டில் ராணி நானே கிரீடம் அந்த வானம் செல்போனில் ரிங்டோன் எல்லாம் எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…
“இப்போதான் தூங்குனேன்… இன்னொரு பத்து நிமிஷம் தூங்குறனே…” “பாப்பா அழறா பாரு.. எழுந்து பால் கொடு.” படுத்தே உடனே குழந்தை அழுதாலும் மீண்டும் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் கொடுத்துதான் ஆக வேண்டும். பிறந்த குழந்தைக்கு…
ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நேரம் ஆக ஆக அழுகை அதிகரித்தது. விசாரித்ததில் பக்கத்துப் பெட்டியில் இருக்கும் குழந்தை பசிக்காக அழுவதாகவும் கொண்டுவந்த பால் பவுடரைக்…
ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.” “பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ…
சாலைகளின் இருபுறமும் பச்சைப் பசேலென மரங்கள் ஓங்கி உயர்ந்து வானை மறைத்து பசுமை பரப்பிக் கொண்டிருந்தன. மலை ஏற ஏறச் சில்லென்ற காற்று உடலை வருடி குளிர்வித்தது. நவம்பர் மாதக் குளிரில் நடுங்க நடுங்க…