ஒரு நாள் கூத்து- மே ஃப்ளையின் கதை!
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.
சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.
குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.
ஒருவேளைக்கு 100 பழங்கள் வரை சேகரித்து வாயில் அடைத்துக்கொண்டுவந்து ஆண் பறவை கொடுக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிந்து, தாய்க்கும் குஞ்சுகளுக்கும் இறகு முளைக்கும் வரை இந்த வேலை தொடர்கிறது.
ஆணே இல்லாமல் இனப்பெருக்கம் எப்படிச் சாத்தியமாகும்? டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கவேண்டும் என்றால்கூட ஓர் ஆண் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் தேவைப்படுகிறதே?
ப்ளாப்கள் கணக்கு போடுகின்றன, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றன, அதை ஒரு வருடத்துக்கும் மேலாக நினைவில் வைத்துக்கொள்கின்றன என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா?
’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.
தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.
கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது.
பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!
கடற்கன்னிகளின் பர்ஸ் என்பது, சுறா முட்டைகளுக்கான வெளிப்புறக் கூடு. ஒவ்வொரு மணிபர்ஸுக்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு சுறாக்குஞ்சுகளும் அவற்றுக்கு உணவூட்டும் மஞ்சள் கருவும் இருக்கும்.