UNLEASH THE UNTOLD

Tag: animals and gender

பொம்மி திம்மி வம்பி

மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.

பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.

ஒரு நாள் கூத்து- மே ஃப்ளையின் கதை!

சில பூச்சி இனங்கள் அந்த ஒருநாள் பொழுதைக் கூட முழுவதுமாக வாழ்வதில்லை, சில மணிநேரங்களில் வேலை முடிந்துவிட்டால் உடனே இறந்துவிடுகின்றன.

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி!

குட்டிக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் குட்டியைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் வந்து, தாய்விலங்கு 15 நிமிடங்கள் பாலூட்டும் வரை காத்திருந்து குட்டியை மீண்டும் அப்பாக்கள் தூக்கிச் செல்கின்றன. இது நான்கு வாரங்கள் வரை நீடிக்கிறது.

விலங்கு உலகின் விநோதத் தந்தையர்

ஒருவேளைக்கு 100 பழங்கள் வரை சேகரித்து வாயில் அடைத்துக்கொண்டுவந்து ஆண் பறவை கொடுக்கிறது. முட்டையிலிருந்து குஞ்சு பொரிந்து, தாய்க்கும் குஞ்சுகளுக்கும் இறகு முளைக்கும் வரை இந்த வேலை தொடர்கிறது.

வொண்டர் உமன் பல்லிகள்!

ஆணே இல்லாமல் இனப்பெருக்கம் எப்படிச் சாத்தியமாகும்? டெஸ்ட் ட்யூப் பேபியை உருவாக்கவேண்டும் என்றால்கூட ஓர் ஆண் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் தேவைப்படுகிறதே?

ப்ளாப்

ப்ளாப்கள் கணக்கு போடுகின்றன, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றன, அதை ஒரு வருடத்துக்கும் மேலாக நினைவில் வைத்துக்கொள்கின்றன என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா?

இருவர் ஒன்றானால்...

’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.

பால் நினைந்தூட்டும் தாய்மார்கள்

தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.

கடுவாய் கழுதைப்புலிகள்

கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது.

கடுஞ்சூல் மகளிர்!

பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!