பெண் உள்ளம் ஒரு வெள்ளித்திரை
அபத்தத்தின் உச்சமாகத் திகழ்வது எண்பதுகளில் வெளிவந்த விசுவின் படங்கள். அப்பட்டமான பெண்ணடிமைத்தனத்தை அப்படங்கள் போதித்தன.
அபத்தத்தின் உச்சமாகத் திகழ்வது எண்பதுகளில் வெளிவந்த விசுவின் படங்கள். அப்பட்டமான பெண்ணடிமைத்தனத்தை அப்படங்கள் போதித்தன.
வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.
கேமரா, லாப்டாப் உள்பட அத்தனையும் சூறையாடப்பட்டிருந்தன. “ஒரு விதத்தில் அந்த சம்பவம் பணம், பொருள் மேலான நாட்டத்தை முற்றிலும் ஒதுக்க வழிசெய்தது” என்கிறார் க்ளோயி.