UNLEASH THE UNTOLD

குழந்தை வளர்ப்பில் சமபங்கு

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் (75 நாட்கள்) வரை ஆண் பெங்குயின்கள் முட்டைகளை இவ்வாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கின்றன.

நம்பிக்கைத் தாரகை அமண்டா கோர்மன்

சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.

காணாமல் போனவர்கள்

அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தறது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.

நாம் இந்தக் கணத்தில் வாழ்கிறோமா?

முதல் சுற்று என்பது விதி. நம்மால் மாற்றவே முடியாதது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் நமக்கான வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு நூல் நகர்த்த முடிந்தால் கூடப் போதும்.

திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்வது அவசியம்

வேலை என்பது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதில் நமது அறிவையும் உழைப்பையும் செலுத்தி இந்தச் சமுதாயத்திற்கு பங்களித்து, அடுத்த தலைமுறைக்கான மேம்பட்ட உலகத்தை உருவாக்கவும்தான்.

உங்க நிறவெறி தான் எங்க ஜாதி வெறி

உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆணாதிக்கத்தை, சமத்துவமின்மையை, உலகத்தின் கடைசி ஆண் இருக்கும்வரை சரிபடுத்தவே முடியாது என்றதும் ஆண்களிடமிருந்தே கைத்தட்டல்கள்.

தொலைந்து போன பறவை

நேஷனல் ஏரோநாட்டிக் அசோசியேஷனின் துணைத் தலைவராக இருந்த அமெலியா, பறக்கும் பெண்களுக்கான தனி அமைப்பு தொடங்கினார். ’நைண்ட்டி நைன்ஸ்’ என்ற பெயரில் ஏராளமான பெண்களுக்குப் பயிற்சியளித்தது.

வளர்ந்த கலை மறந்துவிட்டாளா?

நாம் நாமாக இருப்பதால் பல நேரங்களில் இச்சமூகத்திலிருந்து அந்நியப்பட்டு விடுகிறோம் அல்லது அவப்பெயரைச் சுமக்க நேரிடுகிறது.

என் உரிமை

அனைவரின் முன்நிலையில் உன்னை என் மனைவியாக அங்கீகரிக்கிறேன். அதே சமயம், நீ என்னுடையவள் மட்டும்தான் என்று சொல்வதற்கான உரிமை எனக்கு இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொத்தி வச்ச மல்லிகை மொக்குகள்

குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.