சத்தியவாணி முத்து
சத்தியவாணி முத்து – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர்.
சத்தியவாணி முத்து – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர்.
கல்வியைப் பொறுத்தவரை அமெரிக்காவும், ஐரோப்பாவும் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, ஆசிய நாடுகள் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழறதை பார்க்க முடிஞ்சது.
பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.
உன் புத்தகம் எழுதி முடிக்கும்போது ஏதும் பிரளயம் உண்டாகிவிடக் கூடாது. ஏனெனில் அதன் வெளியீட்டை எதிர்பார்த்து நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். நாம் நேரில் பேசுவோம்.
இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் என்ன செய்வது?
கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட சம்பந்தப்படுத்தாம, அங்கே வாழும் மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தியிருக்கோம்.
வரலாற்றுக்கு முந்தைய சமூகங்களில் பெண்களுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை.
சுதந்தரம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தோடு கூட்டங்களில் பேசினார். போராட்டத்தின் பலனாக 30 வயது நிரம்பிய பெண்களுக்கு 1918இல் வாக்குரிமை வழங்கப்பட்டது.
பல சமூகக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லீம் பெண்களின் முகத்தோற்றத்தோடு நாதிராவும், பெண்களுக்குக் கொடுமை இழைக்கும் ஆண் முகத்தோற்றத்தோடு மஹமத்கானும் வாழ்கின்றனர்.
பெரும்பாலும் கல்வித் தகுதியை அங்கீகரித்து தான் பெரிய நிறுவனங்கள் வேலை தருகிறார்கள், அல்லது இங்கு வேலை செய்த அனுபவம் தேவை. நிரந்தர குடியுரிமையும் முக்கியம்.