பொத்தி வச்ச மல்லிகை மொக்குகள்
குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.
குழந்தை பெறுவதற்கு உதவுவதோடு(?) தனது கடமை முடிந்தது என்று வேட்டியை உதறி விட்டுப் போவதற்குத்தான் இந்தச் சமுதாயம் ஆண்களுக்குப் பழக்கி வைத்திருக்கிறது.
நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரும் கூட்டாக செயல்பட வேண்டியதாகிறது.
நம்பிக்கையும் உற்சாகமும் தருவதற்கு அந்தஸ்து, பிரபலம், வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டுமெனபதில்லை.ஆயிரம் ஆயிரம் மனதிர்கள் நம் கண் முன்னே கடந்து போகிறார்கள்.
தாய் எவ்வளவு தான் சொன்னபோதும் மணப்பெண் மிகவும் சிறியவள் என்பது அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. தாய்க்காக அவன் திருமணத்திற்குச் சம்மதம் தந்தான்.
மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..
“எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுவாங்க. படிச்சு வேலைக்கு போறவங்களுக்குகூட பாதுகாப்பு இல்ல. நடுராத்திரில வீட்டுக்கதவைத் தட்டறத கேள்விப்பட்டிருக்கீங்களா?”
” காட்டு ராஜா” என்று யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள்? பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். அதைவிட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?
மூன்று திரைப்படங்களும் ஓர் எழுத்தாளரின் எழுத்து அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் அதனால் உண்டாகும் மாற்றங்களையும் எடுத்துச் சொல்கின்றன.
எப்படிப் பொதுப் பார்வையில் பெண்கள், திருநர்களைப் பார்க்கிறார்களோ, அதே கண்ணோட்டத்தில்தான் ஆண்கள் பெண்களை, தன்னைவிட ஒரு மாற்றுக் குறைவாகப் பார்க்கிறார்கள்..
வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது.