UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

செகண்ட் ஹனிமூன்

திருமணம் ஆனதும் முதல் ஒரு வருடத்திற்கு இணையரிடையே ஏற்படும் பிணைப்பே பின்னாட்களில் அவர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது என்பது உளவியல் ரீதியான உண்மை.

சமத்துவமான வகுப்பறை

ஆண் தன் இயல்பை வெளிப்படுத்த இந்தச் சமூகத்தில் வாய்ப்பிருக்கு. பெண் தன் இயல்பைக் கட்டுப்படுத்திக்கிட்டு அடக்கமா வாழணும்னு சமூகமும் குடும்பமும் பெண் மேல திணிக்கிறது மூலமா ஆதிக்கத்தை நிலைநாட்டுது.

இது செங்கேணியின் கதை

ஒரு படம் அப்படி என்ன செய்யும்? ஒரு நாள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கச் செய்யும். மனதில் இனம் புரியாத ஒரு வெறுமையை உருவாக்கும். அப்படியொரு படம்தான் இது.

இது இளவரசிகளின் காலம்

ஓர் இளவரசியின் வாழ்க்கை பெரும்பாலும் தன் சுய விருப்பங்களை விட்டுக் கொடுப்பதாகவே இருந்து வருகிறது. வயதுக்கு மீறிய பொறுப்புணர்வும் கடமைகளும் தான் இளவரசிகளை ஆட்கொண்டுள்ளன.

‘சரி’ எல்லாம் சரியா? ‘தவறு’ எல்லாம் தவறா?

தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா?

ப்ளாப்

ப்ளாப்கள் கணக்கு போடுகின்றன, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றன, அதை ஒரு வருடத்துக்கும் மேலாக நினைவில் வைத்துக்கொள்கின்றன என்பதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறதா?

பெண் எனும் ஆளுமை

ஆளுமைத்திறன் என்பது ஒரு சிக்கலான பிரச்னையில் மனம் தடுமாறாது அதைத் தீர்க்க முயற்சிப்பதும், கைமீறிப் போய்விட்ட விஷயங்களைத் தடுமாறாமல் கையாளுவதும் தான்.

காமமும் கடந்து போகும்!

மனதில் தோன்றும் காதல் உணர்வைத் திருமண வாழ்வோடு பொருத்திப் பார்ப்பது தான் இங்கு எழும் சிக்கல். காதல் முறிந்து போவது போல் அதனுடனான காமமும் காலப்போக்கில் கடந்துவிடும்

சுழியர் கூட்டம்...

ஒரு மாணவரின் கற்றல் திறனுக்கும் வேகத்திற்கும் ஏற்ப பாடங்கள் கற்பிக்கும் வருடங்கள் நீண்டன. தேர்வு முறை, மதிப்பெண் என்ற அபத்தங்கள் எல்லாம் இல்லை.

'புத்தியுள்ள மனிதரெல்லாம்...'

அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.