சிலந்திக்கு நீல நிற ரத்தமாக்கும்
இப்போதெல்லாம் பெரியவர்களும் சுகாதார நிலையம் செல்கிறார்கள். ஆனால் உடனே திருநீறும் போட்டுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் திருப்தியாயிருப்பதில்லை.
இப்போதெல்லாம் பெரியவர்களும் சுகாதார நிலையம் செல்கிறார்கள். ஆனால் உடனே திருநீறும் போட்டுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் திருப்தியாயிருப்பதில்லை.
கணவனிடம்கூட படுக்கையில் தன் பாலியல் வேட்கை குறித்து ஒரு பெண் வாய் திறக்க முடியாத நிலையில் தானே இன்றைய இந்திய சமூகம் இருக்கிறது? மீறி வெளிப்படுத்தும் பெண்களின் மீதான கண்ணோட்டம் ஆண்களுக்கு மாறித்தானே போகிறது?
வாழ்நாள் சுமையாகப் பெண்களைப் பெற்றவர்கள் திருமணக்கடனை சுமக்க விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுதான் இயல்பானது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அது மாறியிருக்கிறது.
தேநீர் கடைகளில், உணவு வளாகங்களில் என பெரும்பாலும் ஆண்களாலேயே எல்லா இடங்களும் சூழப்பட்டிருந்தன. இது ஆண்களின் உலகமோ என்ற கேள்வி அந்த நள்ளிரவில் என்னை சூழ்ந்து கொண்டது.
மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்ச்சாங்க… “அக்கா… மாமா எப்படி?ன்னு…
“எப்படிக்கா இருந்தது பர்ஸ்நைட்டு”னு டைரக்டாவே கேட்டாங்க. ஹாஸ்டலில் அப்படித்தான் கேட்டுப்பாங்க. நோ லிமிட்ஸ் இல்லையா?
நிறையப் பெண்களின் குழந்தைகளுக்கு தன் தாய்க்கு நண்பர்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்பது அதிர்ச்சியான ஒன்று. தந்தையின் பெண் நட்புகளைக் கூட ஏற்றுக் கொள்பவர்கள், தாயின் தோழிகளைக்கூட விரும்புவதில்லை என்பது கசப்பான செய்தி.
‘ஒரு வேளை கோபமாக ஏதும் இருக்கிறாரா?’ என்று உற்றுப் பார்த்தவாறே சமையலறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் ரதியாள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. குடித்து முடித்தபின் புன்னகைத்தவாறே திரும்பினார்.
அம்ரிதாவும் ஸாஹிரும் சந்தித்துக் கொண்ட இலக்கிய நிகழ்வொன்றில் முதல் பார்வையிலேயே காதலில் சிக்குண்டனர்.
காதல் என்பது ஒருவரை ஒருவரை மதித்தல். அவரவர் விருப்பத்தின்படியான வாழ்வை வாழ தனது இணையருக்கு உறுதுணையாக இருத்தல்.
பெண் பறவைகளை “Backup care provider” என்று பறவையியலாளர்கள் அழைக்கிறார்கள். அதாவது, ஆண்பறவையால் குஞ்சுகளை கவனித்துக்கொள்ள முடியாத போது, கொஞ்ச நேரம் பெண் பறவைகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவுதான். பிறகு கூட்டை விட்டுக் கிளம்பிவிடும்.