UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் – 2

தொல்லியல் அறிஞர் எஸ்.டி. நெல்லை நெடுமாறன், மற்றும் தொல்லியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்த திரு.சீ. இராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து செய்த செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் சில தகவல்களைத் தருகின்றனர் (சான்றோர் காடும்…

சரளைக்காட்டில் வெடித்து முளைத்த சுயம்புகள் - 1

ஜூலை 15 – கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள். தேனி நகரம் வழக்கம்போல அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. ஜூலை மாதம் தொடங்கி விட்டால் போதும், ஊரெங்கும் தோரணங்களும்…

வருணம்...

பள்ளியில் இடைவேளைக்கான மணி ஒலித்தது. பத்து நிமிடங்கள்தான். அதற்குள் தண்ணீர் குடிப்பவர்கள், கழிவறைக்குச் செல்பவர்கள் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்ள  வேண்டும். வசந்தா தன்னுடைய ஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் இருந்து வெளியே வந்தாள்….

தீட்டா முதல் உதிரப்போக்கு?

எல்லாப் பள்ளியிலும் மாணவிகளுக்கு இலவச உதிரப்பட்டை (sanitary pad ) வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 2011லேயே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டதை ஒப்பிடும்போது, இது மிகக் காலம்…

"மாசா மாசம் வர்ற பிரச்னைதானே?"

இது ஒரு பழைய பிரச்னை, எவ்வளவோ பேசப்பட்ட பிரச்னையும்கூட. ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் பெண்கள் வேலைக்குப் போவது இயல்பானதாக மாறிய பின்னரும், உலக அளவில் தொழிலாளர்களில் 40.24% பெண்கள்தான் என்றான பின்னரும் தீர்க்கப்படாத பிரச்னையும்…

பட்டகங்களுக்குள் ஒளிந்திருக்கும் வானவில்

“தன்பால் ஈர்ப்பாளர்களை அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்தத் தகவல் மட்டும் வெளியில் தெரிந்துவிட்டால் பிறகு உன்னால் வேலை செய்யவே முடியாது. கல்வி கற்பிக்கவும் முடியாது. நீ உருவாக்கிய அந்த உன்னதமான இயந்திரம்… அதைப்…

 வர்ணங்கள் பேசும் போடிநாயக்கனூர் அரண்மனை

மிகுந்த தயக்கத்துடன் அந்த சிறிய தகரக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். ஒரு பெரிய மாமரம் காற்றில் அசைந்தாடியபடி எங்களை வரவேற்க, தனது மேல் தோலை ஆங்காங்கே உரித்துக்கொண்டு, எலும்புகள் தெரிய காட்சியளிக்கிறது அந்த…