UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

பதின்ம வயதினரின் பெற்றோரே!

Netflixல் அடல்லசன்ஸ் (Adolescence) என்ற தொடர் இந்த மாதம் வெளியானது முதல், அது பற்றிய பல கருத்துகள் சமூக ஊடகங்களில் தென்பட்டன. இங்கிலாந்தில் கத்தியால் குத்துப்பட்டு இறக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதாக செய்திக் குறிப்பு…

ஏலம் மணக்கும் போடிமெட்டு

ஸ்ஸ்ஸ்…  மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன்.  மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல  நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….

சுகந்தி சுப்பிரமணியன்

கவிஞர் எழுத்தாளர் சுகந்தி சுப்பிரமணியன் இன்று நம்முடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற இலக்கியத் தடயங்கள் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். கோயமுத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஆலந்துறை என்ற ஒரு…

கங்கம்மா

செய்தி வந்தவுடன் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டின் வாயில் கதவை விரியத் திறந்து வைத்து விட்டார்கள். சிமெண்ட் கற்கள் பாவிய தரை ‘ஜிலோ’வென்று விரிந்து கிடந்தது. முன்னறையில் கங்கம்மா ஒரு மூலையில்…

வரலாற்றில் வருசநாடும் அழநாடும்

மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக  தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும்  நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது.  தனது நிலத்தினுடைய பண்பாட்டின்,…

காயத்ரியும் கருநீலச் சட்டையும்

பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே…

தாய்மை எனும் ஷ்ரோடிங்கரின் பூனை

”ஒரு தொழிலாளி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக, மரபுசார் எதிர்பார்ப்புகளும், ஒரு தாய் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சமூக மரபுசார் எதிர்பார்ப்புகளும் அதீதமாக முரண்படுகின்றன. இந்தச் சிக்கலை ஓர் ஆண் எதிர்கொள்வதில்லை….

செல்லம்

செல்லலெட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட செல்லம் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை மருத்துவர். தன் குழந்தைகளை அவர் முற்போக்காக வளர்த்துள்ளார். குறிப்பாக, பெண் குழந்தை என்று பிரித்துப் பாராது, செல்லத்திற்கு அவரது தந்தை…

ஆண்டிபட்டி கணவாய்க் காத்து

தென் தமிழகத்தில் இயற்கையின் மடியில் துயிலும் தேனியும் தேனி சார்ந்த நிலப்பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலங்களால் சூழபட்ட அழகும் வனப்பும் நிறைந்ததொரு வாழ்விடம். மலைகள், ஆறுகள், அருவிகள் என இயற்கை ஒரு புறம் பங்களிக்க,…

கமலா இந்திரஜித்

கமலா இந்திரஜித் (27/12/1946 – 28/06/2015) தம் சிறுகதைகளின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் வெண்ணாறு பாயும் இடங்களைப் படம் பிடித்துக் காட்டியவர் எழுத்தாளர் எஸ். கமலா இந்திரஜித். கமலா இந்திரஜித் பிறந்த ஊர் தஞ்சாவூர்….