UNLEASH THE UNTOLD

Top Featured

சிறுநீர் கழிப்பது இயல்பு தாங்க!

“உயிருள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு உண்றதும், அதனால வெளிப்படும் கழிவுகளைக் கழிப்பதும் இயற்கைதான். இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயல்பு.”

வேதா

“நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா..நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”,

விலங்குகளும் பாலினமும்-1

பாலினம் என்பது சமூகம்சார், மரபுசார் கட்டமைப்பு. அது நுணுக்கமானது. பாலினம் என்பதே பன்முகத்தன்மை கொண்ட, புரிந்துகொள்ளச் சிக்கலான ஒரு கருத்தாக்கம்.

பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்

சமாதானம் அவர்களின் வேட்கை. அவர்களின் குழந்தைகள் சுதந்திர லைபீரியாவில் வாழக்கூடும். அவர்கள் பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்.

வலசைப்பறவை களைப்பறிவதில்லை

உலகம் முழுக்க சிறுவர் கதைகளில் தலைவனான ஆண் நல்லவனாக, வல்லவனாக உருவாக்கப்படுவான். ஆனால் அவனுக்கு ஆபத்து வரும்போது, அவனை பெண்கள் காப்பார்கள்.

சோளக் கடவுள்

ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது புரியும்.

கேளடா மானிடவா-3

வெளிதான் அனைவருக்கும் பொதுவான வீடு. எனவே, பெண்கள் வெளியே வாருங்கள். ‘வெளி’யை தன்வசப் படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள்.

ஜனக்புரி டூ ஜான் எஃப் கென்னடி

அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’

பெரியம்மா

இனி வரும் காலங்களில் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா அத்தை, அண்ணன், தம்பி, அக்கா என உறவு முறைகள் எல்லாம் வழக்கொழிந்து போகும்.

அவள் பக்கங்கள்-4

‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம் அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள்.