ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய்-1
வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.
வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.
PSBB விசயம் பற்றி தோன்றியது. பெரியவர்கள், ‘அவ குழந்தைதானே, அவளுக்கு என்ன தெரியும்?’ அப்படிங்கிறாங்க. ஆனால், எவ்வளவு பெரிய விசயத்தை குழந்தைகள் மேல செய்றாங்க…
” வெர்ஜின் ஆக இருக்க வேண்டியது மனசுதான். யோனிக்கு உள்ளிருக்கும் ஹைமன் கிழிந்து போயிருந்தா நான் வெர்ஜின் இல்லைன்னு நீ நினைச்சா, நாம சரியான ஜோடி இல்ல.”
“அழுவாத..ஏண்டா எங்க போயி வுழுந்த? மரத்துல ஏறுனியா? அம்மாட்ட சொல்லியிருக்கலாம்ல?” கூச்சமும் அழுகையுமாய் மலர் சொன்னதைக் கேட்டதும் ஆவேசமாகிவிட்டாள் ஹேமா.
அமெரிக்கா மாப்பிள்ளையும், ஐரோப்பா மாப்பிளையும் கிடைக்கலேன்னா, ஏதோ ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைன்னு பெத்தவங்க குடுக்குற கடைசி சாய்ஸ் துபாய் மாப்பிள்ளை.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கிய தீட்டை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் பெண் ஆவுடை அக்காள்.
புத்தர் சிலை இருக்கும் லாண்டவு தீவு முழுவதும் கடலை ஒட்டிய மலைப்பகுதியாக இருந்தது. ஒரு புறம் கடல், மறுபுறம் மலை, நடுவே சாலையில் செல்வது அலாதியான அனுபவமாக இருந்தது…
அவளை ‘பயன்படுத்தியவர்கள்’ செத்துப் போனார்கள்
அவளோ கண்ணுக்குப் புலப்படாத எரியும் புண்களுடன் இருக்கிறாள்
தன்னை ஏற்றுக்கொள்ள இயலாமல்…
“உயிருள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு உண்றதும், அதனால வெளிப்படும் கழிவுகளைக் கழிப்பதும் இயற்கைதான். இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயல்பு.”
“நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா..நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”,