ஒரு கதை சொல்லட்டுமா?
நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரும் கூட்டாக செயல்பட வேண்டியதாகிறது.
நம்மை நமக்குள் இருந்து மீட்டெடுக்க பெற்றோர், குடும்ப உறவுகள், நண்பர்கள், உளவியல் நிபுணர்கள் என பலரும் கூட்டாக செயல்பட வேண்டியதாகிறது.
நம்பிக்கையும் உற்சாகமும் தருவதற்கு அந்தஸ்து, பிரபலம், வெற்றி பெற்ற மனிதர்களாக இருக்க வேண்டுமெனபதில்லை.ஆயிரம் ஆயிரம் மனதிர்கள் நம் கண் முன்னே கடந்து போகிறார்கள்.
தாய் எவ்வளவு தான் சொன்னபோதும் மணப்பெண் மிகவும் சிறியவள் என்பது அவன் மனதை அரித்துக்கொண்டே இருந்தது. தாய்க்காக அவன் திருமணத்திற்குச் சம்மதம் தந்தான்.
மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..
“எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுவாங்க. படிச்சு வேலைக்கு போறவங்களுக்குகூட பாதுகாப்பு இல்ல. நடுராத்திரில வீட்டுக்கதவைத் தட்டறத கேள்விப்பட்டிருக்கீங்களா?”
” காட்டு ராஜா” என்று யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள்? பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். அதைவிட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?
வேலைக்குப் போகும் அம்மா வளர்க்கும் குழந்தைகள் வீட்டு வேலைகள் செய்யப் பழகுகிறார்கள். கடைக்குப் போய் வருவதால் பணத்தைச் செலவழிக்கும் பொறுப்புணர்வும் வருகிறது.
சத்தியவாணி முத்து – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர்.
சத்தியவாணி முத்து
ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த முதல் தமிழ்ப் பெண் மத்திய அமைச்சர்; திராவிடக் கட்சிகளின் முதல் பெண் மத்திய அமைச்சர். இவரது வாழ்க்கை காமிக்ஸ் வடிவில் – குழந்தைகளுக்காக!
கல்வியைப் பொறுத்தவரை அமெரிக்காவும், ஐரோப்பாவும் வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, ஆசிய நாடுகள் மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழறதை பார்க்க முடிஞ்சது.