UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

’மீ டூ’ பிரச்னைகள்...

ஆண்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று சட்டம் வந்தால், வெகு இயல்பாக, வீதி வீதிக்கு ஒரு கழிவறை வசதி தன்னால் வந்துவிடும். அடிப்படையாகவே, தான் அடிபட்டால்தான் ஆண் தட்டிக் கேட்பான்.

மயக்கும் பெல்மான்ட்

வெளியூர் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே சொல்லி விட்டால், கட்டணம் இல்லாமல், ஒரு மாதம் வரை நமது அஞ்சல்களைத் தனியாக எடுத்து வைத்து, நாம் வந்த பின் தருவார்கள்.

’யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்...’

‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம்.

பால் நினைந்தூட்டும் தாய்மார்கள்

தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.

எதையும் கேள்வி கேள்!

ஆக்கும் சக்தி – அழிக்கும் சக்தி – காக்கும் சக்தி சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். குற்றங்களின் வேகத்தை விடவும் அவற்றைத் தடுத்து அழிக்கும் சக்திகள் அதைவிட வேகமாகச் செயல்படும்படி இருக்க வேண்டும்.

கடுவாய் கழுதைப்புலிகள்

கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது.

அளவுக்கு மீறினால் அன்பும் நஞ்சே!

அன்பு என்னும் வார்த்தை உச்சரிக்க மிக அழகானது. பரிமாறிக்கொள்ளவும் அதி அற்புதமானது. ஆனால், அந்த அன்பே மிகுதியாகும்போது அச்சத்தைக் கொடுக்கிறது. அன்பின் மிகுதி வெறித்தனமாக மாறுகிறது.

ஆஸ்டினின் அழகு!

டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில், ஹாரி ரான்சம் (Harry Ransom) நிறுவிய நூலகம் உள்ளது. இங்கு 36 மில்லியன் இலக்கிய கையெழுத்துப் பிரதிகள், ஒரு மில்லியன் அரிய புத்தகங்கள், ஐந்து மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100,000 க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகள் உள்ளன.

கடுஞ்சூல் மகளிர்!

பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!

தங்கம் செய்யாததைக்கூடச் சங்கம் செய்யும்!

க்ரைம் ரெக்கார்ட்ஸ் இருக்கிறவர்கள் வெளிநாடு செல்லக் கூடாது என்பது நல்ல நடைமுறை தான். ஆனால், அரசு அலுவலர்கள் மேல் க்ரைம் கேஸ் இருந்தால் பணியில் இருக்கவே முடியாதே? பிறகு எதற்கு இந்த நடைமுறை?