UNLEASH THE UNTOLD

நானாக நான்

புனிதங்களும் புண்ணாக்குகளும்

பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.

பாதைகள் உனது, பயணங்கள் உனது...

இந்த வாழ்க்கைப் பயணத்தில் சிலர் தேசாந்திரிகளாகவும் சிலர் நாடோடிகளாகவும் திரிகின்றனர். சிலர் பொருள் ஈட்டவும் வாழ்க்கைக்கான பாடுகளுக்காகவும் பயணிக்கின்றனர். இந்த வாழ்வே ஒரு பயணம். நகர்தலே வாழ்க்கை.

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும்!

நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.

‘சரி’ எல்லாம் சரியா? ‘தவறு’ எல்லாம் தவறா?

தன் வாழ்க்கை முழுவதும் மனதளவில்கூட அல்லது எண்ணங்களில்கூட தவறுகளே செய்யாத யோக்கியர்கள் யாரேனும் உண்டா?

'புத்தியுள்ள மனிதரெல்லாம்...'

அறிவுள்ள பிள்ளைகள் எல்லாம் ஜெயித்துவிட முடியாது. பயிற்சி, முயற்சி, மொழி, அரசியல் என்று பல்வேறு காரணங்கள் ஒளிந்திருக்கின்றன.

’யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்...’

‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம்.

அளவுக்கு மீறினால் அன்பும் நஞ்சே!

அன்பு என்னும் வார்த்தை உச்சரிக்க மிக அழகானது. பரிமாறிக்கொள்ளவும் அதி அற்புதமானது. ஆனால், அந்த அன்பே மிகுதியாகும்போது அச்சத்தைக் கொடுக்கிறது. அன்பின் மிகுதி வெறித்தனமாக மாறுகிறது.

குடிக்கத் தெரிந்த மனமே!

குடிப்பதில் அவரவர் நியாயம் என்பது அவரவருக்கு உண்டு. ஆனால் அது அடுத்தவரை மன உளைச்சலுக்கும் உடல் சார்ந்த துன்பங்களுக்கும் ஆளாக்கும் போது பெருங்குற்றமே.

கற்பித்தலும் கற்றலே

வன்மங்களைக் காண்பிக்க சில ஆண்களுக்கு பெண்களும், சில பெற்றோர்களுக்கு பிள்ளைகளும், சில பிள்ளைகளுக்கு உடன் பயிலும் பிள்ளைகளும் சிக்கித்தான் விடுகிறார்கள்.

'பைத்தியம்' என்ற சொல்லை பயன்படுத்தலாமா?

மனநலக் கோளாறு என்ற பிரச்சனையை பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்குவதை நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது. பைத்தியம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு கொண்டவர்களை மேலும் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.