UNLEASH THE UNTOLD

பிருந்தா சேது

சொல்லாத கதை

ஒரு மாற்றுத்திறனாளியைப் பார்ப்பதுபோலத்தான்- பரிதாபமாக, வக்கிரமாக, ஏளனமாக- இந்தச் சமூகம் ஒற்றைப் பெற்றோரைப் பார்க்கிறது.

கேளடா, மானிடவா – 4 ‘அ’ (எதிர்வினைகளுக்கான பதில்கள்)

எத்தனை ஆண்கள் சமைக்கக் கற்றவர்களாக இருக்கிறார்கள் அல்லது வளர்ந்து சுயசிந்தனை வந்தபிறகு, சமையல் சுமையைத் தான் வாங்கிக் கொண்டார்கள்?
எதையும் கேள்வி கேள்!

கேளடா மானிடவா - 4

பாலியல் விடுதலையை ஆண் முன் வைக்கும் நோக்கத்திற்கும், பெண் முன் வைக்கும் காரணத்திற்கும் இருக்கிற வித்தியாசங்கள்தாம், பெண் விடுதலை தாமதப்படுவதற்கான முக்கிய காரணிகள்.

கடிதம்

‘இது தப்புதான் சார்! எனக்குத் தெரியும். ஏதோ கோபத்துல ரொம்ப திட்டி, கடிதம் எழுதிட்டேன் சார். முந்தா நேத்து போஸ்ட் பண்ணிட்டேன். அவளோட பாட்டி இறந்துட்டாங்க சார்.’

கேளடா மானிடவா-3

வெளிதான் அனைவருக்கும் பொதுவான வீடு. எனவே, பெண்கள் வெளியே வாருங்கள். ‘வெளி’யை தன்வசப் படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள்.

Woman

முத்தங்களுடன் பயணிப்பவள்

உன்னை வழியனுப்பித் திரும்புகையில்
வீடு உள் படிக்கட்டுத் திருப்பத்தில் நின்று வாறியணைத்துக் கொள்கின்றன உன் முத்தங்கள்
பெரு மழையின் சிறு சாரலாக

கேளடா மானிடவா-2

கர்ப்பப்பை காரணமாக அதே வயது ஆணை விடச் சிறிய கிட்னியைக் கொண்டிருந்தாலும், சிறுநீரை அடக்கிக்கொள்ளும் ஆற்றல் பெறாவிட்டாலும், திருமணமாகி குழந்தை – அறுவைச் சிகிச்சைகளுக்குப் பிறகு தும்மினாலும் சிறுநீர் கழிந்துவிடும் என்கிற உடலமைப்பைப் பெற்றிருந்தாலும், ஆணை விட அதிகபட்ச நியாயங்கள் இருந்த போதிலும், ஏன் எந்தப் பெண்ணும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை?

மூன்றாவது கதவு

‘ஏ.. பூப் பறிப்பமா’
அதற்குள் ஒரு வண்ணத்துப் பூச்சி அவர்களைத் திசை திருப்ப, பள்ளிவாசலின் வாங்கு’ சொல்லுமிடத்துக்கு ஓடினார்கள். தன்னையறியாமல் கூச்சலிட்டார்கள். வாசல் கேட்’டில் ஒரு அஸரத்’ கத்தினார். ‘ஏ யாரு பிள்ளைங்களா அது? எப்படி உள்ள வந்தீங்க; வெளாட்ற இடமால்ல இது… ம்?’
பக்கத்தில் இன்னொருவர் ‘வச்சுப் பூட்டுங்க சொல்றேன். அப்பத்தான் இதுகளுக்கு புத்தி வரும்’
இருவரும் பூட்டிவிட்டுச் சென்றார்கள்.

கேளடா மானிடவா-1

ஒற்றை மகனை அனுப்புகிறாயே, என்னாகுமோ ஏதாகுமோ என்கிற கவலை இல்லையா, எது குறித்தும் பயமில்லையா என்று. அதற்கு அந்த அம்மா சொல்கிறார், மேலே கையைக் காட்டி ‘சாமி, இருக்குது; அது பாத்துக்கும்’ என்று. ஊரில் இருக்கும்போது தான் பார்த்துக்கொள்வேன்; வேற்றூரில் சாமி பார்த்துக்கொள்ளும் என்று. இவை பற்றி, ‘இது இராஜபாட்டை அல்ல’ என்கிற தனது நூலில் நடிகர் சிவகுமார் சொல்லியிருப்பார்.