UNLEASH THE UNTOLD

பாரதி திலகர்

குகைக்குள் ஒரு சிற்பக்கூடம்

குகைக்குள் இறங்கும் போது அரசர் படங்களில் வரும் சுரங்கப்பாதையினுள் நுழையும் அனுபவம் தான் கிடைத்தது. இயற்கை வடிவமைத்த அந்த குகையைக் காண, கண் கோடி வேண்டும்.

கிடைத்ததை உண்ட அந்தக் காலம்

கோவா மக்கள் அச்சு முறுக்கை ரோஸ் குக்கி என்றும், கேரள மக்கள் அச்சப்பம் என்றும் அழைக்கிறார்கள்! ஸ்காண்டினேவியன் உள்ளிட்ட பல நாடுகளிலும் அச்சுமுறுக்கு பிரபலம்.

தொலைந்த தொழில்கள்

வளையல்காரர்கள், மனைவி தவிர அனைவரையும் தாய், சகோதரியாய் நினைப்பேன் என்று குலசாமி கோவிலில் சத்தியம் செய்வார்கள் என கி.ரா. சொன்னதாக எங்கோ படித்த நினைவு.

காணாமல் போனவர்கள்

அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தறது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.

தொட்டி அரிசியும் பெரும்பானைச் சோறும்

மீதி இருக்கும் அரிசியை, அரிசி குத்த உதவியவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வழக்கம்தான் திருமணத்திற்கு வரும் பெண்களுக்கு அரிசிப் பெட்டி கொடுக்கும் வழக்கம்..

அந்தக் காலத்தில் இட்லியும் ஆப்பமும் நோயாளி உணவு!

பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.

அது ஒரு கல்லூரிக் காலம்

கல்லூரிக் கல்வி கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த 60களின் இறுதியிலேயே, கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க முயற்சி செய்தார்கள்.

ஆட்டோகிராஃப்

பள்ளி வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்தது. ஏழை பணக்காரர் அனைவரும் ஒன்றாகவே படித்ததால், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் இயல்பாகவே கிடைத்தது.

டூரிங் டாக்கீஸ்

தரை கட்டணம் 40 பைசா. மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சுகமாகப் படம் பார்க்கலாம். சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்த இடம் டூரிங் டாக்கீஸ்.

கள்ளிகுளம் திருவிழா

‘தத்து கழிந்து விட்டது’ என்றால் சிக்கலிலிருந்து மீண்டுவிட்டோம் என்று பொருள். அப்படி விடுபட்டவர்கள், கள்ளிகுளம் கோயிலுக்கு தத்துக்கொடி எடுப்பார்கள்.