தூக்கம் என்ன விலை?
அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…
அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…
‘பகலோடு விண்மீன்கள் பார்க்கின்ற கண்கள் வேண்டும் கனவோடு கார்காலம் நனைக்கின்ற சுகம் வேண்டும் செஸ்போர்டில் ராணி நானே கிரீடம் அந்த வானம் செல்போனில் ரிங்டோன் எல்லாம் எந்தன் சிரிப்பில் ஆகும்’ பதின்ம வயதில் இப்படிப்பட்ட…
“இப்போதான் தூங்குனேன்… இன்னொரு பத்து நிமிஷம் தூங்குறனே…” “பாப்பா அழறா பாரு.. எழுந்து பால் கொடு.” படுத்தே உடனே குழந்தை அழுதாலும் மீண்டும் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் கொடுத்துதான் ஆக வேண்டும். பிறந்த குழந்தைக்கு…
ஒரு முறை ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது இரவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நேரம் ஆக ஆக அழுகை அதிகரித்தது. விசாரித்ததில் பக்கத்துப் பெட்டியில் இருக்கும் குழந்தை பசிக்காக அழுவதாகவும் கொண்டுவந்த பால் பவுடரைக்…
ஐம்பது நாட்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசிக்கப் போகிறேன். உள்ளுக்குள் சந்தோசம் எனினும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. “நீங்களே பாத்து வாங்கிட்டு வாங்க அத்தை.” “பரவால்ல போய்ட்டு வா… முதன்முறையா புள்ளைக்கு விசேஷம் வெச்சிருக்கீங்க.. என்ன வேணுமோ…
சாலைகளின் இருபுறமும் பச்சைப் பசேலென மரங்கள் ஓங்கி உயர்ந்து வானை மறைத்து பசுமை பரப்பிக் கொண்டிருந்தன. மலை ஏற ஏறச் சில்லென்ற காற்று உடலை வருடி குளிர்வித்தது. நவம்பர் மாதக் குளிரில் நடுங்க நடுங்க…
பத்து நாட்களுக்குப் பிறகு கழிவறைக்குத் தனியாகச் சென்றேன். இன்றும் நடக்க சிரமமாகத்தான் இருந்தது. எனினும் மெல்ல மெல்ல கால்களை ஊன்றி நடந்தேன். நானே என்னைச் சுத்தம் செய்து கொள்ளவும் போகிறேன். என்னுடைய நாப்கினை நானே…
“நார்மல் டெலிவரியா சிசேரியனா?” “நார்மலுக்கு முயற்சி பண்ணாங்க. கடைசில ஆபரேஷன்தான் ஆச்சு” என்றார் அம்மா. குழந்தை பிறந்த நாளில் இருந்து என்னைப் பார்க்க வருபவர்கள் குழந்தை எப்படிப் பிறந்தது என்கிற கேள்வியைத்தான் முதலில் எங்களை…
“முன் எப்போதும் இல்லாத பேரழகை வயிற்றில் இருக்கும் குழந்தை எப்படித்தான் கர்ப்பிணிகளுக்கு அள்ளிக் கொடுக்கிறதோ!” “முகத்தில் அப்படியொரு லட்சணம். தோலில் மினுமினுப்பு. கண்களில் ஒரு வசீகரம். இப்படித் தாய்மை பெண்களை எப்படி இவ்வளவு அழகாக்குகிறது?”…