ஈரம் உதறும் பறவை
ஜன்னலில்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
வான்
ஜன்னலில்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
வான்
சமாதானம் அவர்களின் வேட்கை. அவர்களின் குழந்தைகள் சுதந்திர லைபீரியாவில் வாழக்கூடும். அவர்கள் பிசாசை மீண்டும் நரகத்திற்கு ஜெபித்தார்கள்.
உலகம் முழுக்க சிறுவர் கதைகளில் தலைவனான ஆண் நல்லவனாக, வல்லவனாக உருவாக்கப்படுவான். ஆனால் அவனுக்கு ஆபத்து வரும்போது, அவனை பெண்கள் காப்பார்கள்.
ஒவ்வொரு சமூகமும் தங்கள் உயிர் காக்கும் உணவைப் பெண் கடவுளாக உயர்த்தியதைப் பார்க்கும்போது, தொல்லியல் ஆய்வாளர்களும் மானுடவியலாளர்களும் ஏன் விவசாயத்தைக் கண்டுபிடித்தவர்கள் பெண்கள் என்று கூறுகிறார்கள் என்பது புரியும்.
வெளிதான் அனைவருக்கும் பொதுவான வீடு. எனவே, பெண்கள் வெளியே வாருங்கள். ‘வெளி’யை தன்வசப் படுத்துங்கள். அதிகம் பயணம் செய்யுங்கள்.
அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’
இனி வரும் காலங்களில் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா, மாமா அத்தை, அண்ணன், தம்பி, அக்கா என உறவு முறைகள் எல்லாம் வழக்கொழிந்து போகும்.
‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம் அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள்.
வீடற்றவர்களுக்கு அரசு இலவசமாக ஷெல்ட்டர் ஹோம் கட்டி வைத்திருக்கும். இங்கே மின்சாரம் அத்தியாவசியம், இல்லாவிட்டால் கனடாவில் உயிர் வாழ முடியாது.
தெருவே அமைதியா இருந்தது. நான் துபாய் போறேன்னு சொல்லி வழியனுப்ப நைட்டு ஒரு மணிக்கு எல்லாரும் முழிச்சுட்டா இருப்பாங்க?