UNLEASH THE UNTOLD

கல்வி மனித உரிமை

2015க்குள் இலவசக்கட்டாயக் கல்வி உள்ளிட்ட ஆறு இலக்குகளை அடைஞ்சே தீருவோம்னு மீசையை முறுக்கி,சூடங்கொளுத்தி, சபதமெடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கிட்டாங்க.

ஆண் - பெண் அரசியல்

தீயப் பழக்கங்களுடன் கோயிலுக்குச் செல்லும் ஆண்களை அனுமதிக்கும் சமூகம் பெண்ணின் இயற்கையான உடல் உபாதைகளுக்காக அவளை அனுமதிப்பதில்லை என்பது எவ்வளவு வருந்தத்தக்கது.

வரதட்சணையும் பெண் வெறுப்பும்

பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும்.

வானம் தொட்டுவிடத்தான்!

கோவை டூ துபாய்னு ஸ்டெரெயிட்டா பாயிண்டு டூ பாயிண்ட் பஸ் மாதிரி வந்து இறங்கின எனக்கு இங்க உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் எப்போதுமே பிரமிப்பையே கொடுத்திருக்கு!

உடை தடையல்ல

“கல்யாணம் பொண்ணோட தனிப்பட்ட விருப்பங்குறது புரியாமதானே இருக்கோம். வாட்சப்பு, ஃபேஸ்புக்கு ரெண்டும் பொரணி பேசவும், வம்பு சண்டை இழுக்கவும் தானே இருக்கு?”

மிகைப்படுத்தப்பட்ட தனித்துவம்

மனிதன் தான் பெற்ற கல்வி அறிவினாலும், தனக்கு கிடைத்த அனுபவங்களினாலும், தான் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூக சூழலை ஒட்டியும் தனது தனித்தன்மையை வடிவமைக்கிறான்.

சந்திரகிரி ஆற்றங்கரையில்…

நாதிரா ஓர் ஆண் குழந்தைக்குத் தாய். குழந்தைக்கு மூன்று மாதம் முடிவதற்குள்ளாகவே நாதிராவுக்குத் தாய்வீடு சோர்வு தட்டியது. கணவன் வந்துகொண்டிருந்தாலும் அரைமணி நேரத்திற்குள் புறப்பட்டுவிடுவான்.

குழந்தை வளர்ப்பில் சமபங்கு

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் (75 நாட்கள்) வரை ஆண் பெங்குயின்கள் முட்டைகளை இவ்வாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கின்றன.

நம்பிக்கைத் தாரகை அமண்டா கோர்மன்

சமூக அக்கறைகொண்ட கவிதைகளை எழுதுவதோடு அந்த அக்கறைக்கும் பொறுப்புக்கும் செயல்வடிவம் கொடுப்பவராகவும் இருக்கிறார். லாபநோக்கமில்லா நிறுவனமொன்றைத் தொடங்கி, அதன்மூலம் எழுத்துப் பணிமனைகளை நடத்துகிறார்.

காணாமல் போனவர்கள்

அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தறது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள்.