UNLEASH THE UNTOLD

Month: November 2024

விழிகளில் ஒரு வானவில்...

இனிமையான மணம் வீசி அவள் புலன்களை ஒருவித புத்துணர்ச்சியில் நிறைத்தது. அந்தச் சுகந்தம் வந்த திசை எது என்று தேடித் திரும்பியவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. எங்கும் பூக்காடாக இருந்தது. அவள் இதுவரை அறிந்த…

தண்ணீர் ஊற்று கிராமத்தின் மறுபக்கம்

உலகில் அநேக கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளார்கள் மனிதர்கள். இன்னும் கண்டுபிடித்து வருகின்றனர். அப்படியான எல்லா கண்டுபிடிப்புகளிலும் ஒன்றுதான் இந்த நெகிழி. இதனையே ‘பிளாஸ்டிக்’கென பொதுவாக அழைக்கின்றனர். இது முழுவதுமாக சுற்றுச் சூழல் மாசடைய முக்கிய காரணமாக…

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன

அந்த இடம் பார்க்க ஒரு சிறிய அறை போல இருந்தாலும், அது ஒரு மினி அருங்காட்சியகம். அதற்குள் பெரிது பெரிதாகப் பழங்காலத் தாழிகள், அரிசி புடைக்கின்ற முறங்கள், கருப்புக் கொம்புடன் ஒரு மாட்டுத் தலை, பழவேற்காட்டின் வரலாறைச் சொல்லும் வரைபடங்கள்…

பாலின வேறுபாட்டைக் களையும் கையேடு

மொழி, இனம், உணவு, பண்பாடு, மதம், ஜாதி என பலவற்றை உள்ளடக்கி, ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை எனத் திகழும் நாடு என்ற பெயரும் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால் அது எவ்வளவு…

பொதுவுடைமைத் தலைவர் அய்யா வைகுண்டர்

அய்யா அவைகுண்டர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்ட நிகழ்வு நடைபெற்றது, 1842ஆம் ஆண்டுக்குப் பிறகு என்று Rev George Pettitt எழுதிய The Tinnevelly Mission புத்தகம் குறிப்பிடுகின்றது.1* ஆனால் அகிலத்திரட்டு அம்மானையின் கூற்றுப்படி…

All We Imagine As Light

***கதையும் திருப்பங்களும் விவாதிக்கப்பட்டுள்ளன என்பதை வாசிக்கும் முன்னே அறிக ஒரு பெருநகரம். விண்ணை முட்டும் கட்டிடங்கள், வசதிபடைத்த வீடுகள் எல்லாம் இருந்துகொள்ள உழைத்த, உழைக்கும் மக்களின் வாழ்வினூடே பயணிக்கிறது கதை. மும்பையை அதன் வேகமான…

பெண்களுக்கான வெளி எது?

 பெண்களுக்கான வெளி என்பது எது? பெண்களுக்கான வெளியாகக் கட்டமைக்கப்பட்டது எது? கட்டமைத்தது யார்? பொதுவெளியில் பெண்களின் பங்கு என்ன? வீடு மட்டும் பெண்களுக்கான வெளியா? பெண்களின் பாதுகாப்பெனும்போது வெளி குறித்து கேள்வி எழுவதேன்? அனைத்து…

ஆசை மகன்

ஆசை மகன் 1953ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே ஆஷாதீபம் என மலையாளத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப் பட்டது.   இப்படத்தில் சத்யன், பி.எஸ்.சரோஜா, ஜெமினி கணேசன், பத்மினி,  டி.எஸ்.பாலையா, வி.தட்சிணாமூர்த்தி, டி.என்.கோபிநாதன் நாயர்,…

கூட்டைத் துறந்து ஒரு பயணம்

9/11/2024 சனிக்கிழமை அன்று விடியற்காலை 2.45க்கு எல்லாம் எனது நாள் தொடங்கிவிட்டது. மற்ற நாள்களில் காலை ஐந்தரை அல்லது ஆறரைக்கு எழும் போதெல்லாம் கூட, ‘ஏன்டா எழுந்திருக்கிறோம்… இன்னும் கொஞ்சம் நேரமாச்சும் படுத்திட்டு இருக்க கூடாதா?’ என்றுதான்…

மலைகளின் ராணி லக்பா

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மனிதர் எட்மன்ட் ஹிலாரி என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருடன் வழிகாட்டியாகச் சென்ற டென்சிங் நார்கே பற்றிச் சிலரே அறிந்திருப்போம். உள்ளூர் பழங்குடிகள் வழிகாட்டாமல் எவரெஸ்ட் சிகரத்தை அடைவது…