UNLEASH THE UNTOLD

Month: August 2021

தி கிரேட் கேம் - 02

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது.

உலகின் முதல் புகைப்படக் கலைஞர்- சாரா!

படத்தில் ‘பெயரியப்படாத கலைஞர்’ என்று எழுதப்பட்டது. ‘வரலாறு முழுக்க பெண் பெயரிடப்படாதவள்’ (For most of history, anonymous was a woman) – நினைவுக்கு வருகிறதா?

காந்திக்கு தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்ததோ அமெரிக்காவில் எனக்கும் அது நடந்தது!

“காந்திக்கு தென்னாப்ரிக்காவுல நடந்தது நமக்கு அமெரிக்கால நடந்திருக்குனு வரலாறு சொல்லட்டும்”னு பொங்கி வந்த அவமானத்தை சிரிச்சுக்கிட்டே தொடைச்சிப் போட்டுட்டோம்.

காகிதப்பூக்கள்- மயூரா

மற்றவருக்குவிட எந்த வகையிலும் நான் குறைந்தவளல்ல என்பதற்காகவே வெறித்தனமாகப் படித்தேன். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் திருநங்கை மாணவி நான்!

தி கிரேட் கேம்

ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு. ஆசியாவின் மத்தியில் இந்திய துணைக்கண்டத்தில் ஈரான், ரஷ்யா, சீனா நாடுகளை அண்டை நாடுகளாக கொண்ட அமைவிடம் காரணமாக ஆப்கானிஸ்தான் புவியியல் முக்கியத்துவத்தை பெறுகிறது.

ஒற்றைக் குழந்தை சிக்கல்கள்

குழந்தைகளின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத பெற்றோர் மொபைல், வீடியோ கேம், ஸ்னாக்ஸ், தனியறை தந்து, அமைதியாக இருந்தால் போதுமென்று நினைக்கிறார்கள்.

அரசியல் செய்வோம் வாங்க பெண்களே!

33% இட ஒதுக்கீட்டுக்காக போராடி வருகையில், “உள்ளாட்சி அமைப்புகளில் தலைவிகளாக உள்ள பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளனர்” என்ற பொதுப்பார்வை வருத்தத்திற்குரியது.

சந்திரகிரி ஆற்றங்கரையில்...

நாதிரா மலைத்துப்போய் இடி விழுந்தவளைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அவர்களிருவரும் வேகவேகமாக நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி உட்கார்ந்தனர். தூசியைக் கிளப்பியவாறு கார் புறப்பட்டுப் போயிற்று.

கிடைத்ததை உண்ட அந்தக் காலம்

கோவா மக்கள் அச்சு முறுக்கை ரோஸ் குக்கி என்றும், கேரள மக்கள் அச்சப்பம் என்றும் அழைக்கிறார்கள்! ஸ்காண்டினேவியன் உள்ளிட்ட பல நாடுகளிலும் அச்சுமுறுக்கு பிரபலம்.

கொடுமைக்குள்ளாகி தனிமையில் தவிக்கும் மதுரையின் திருநங்கை கலைஞர்கள்

அவருடைய தாயின் வற்புறுத்தலுக்காக படிப்பை தொடர்ந்து வணிகவியல் இளங்கலை முடித்தார். ஊரடங்கு வரை மதுரையின் கடைகளில் பணம் சேகரித்து வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.