UNLEASH THE UNTOLD

Tag: women's history

கத்தியும் கரித் துண்டுகளும்

கார்னீலியாவும் போர்ஷியாவும் மட்டுமல்ல அவர்களுடைய குணநலன்களைக் கொண்டிருக்கும் பெண்கள் பலருக்கு வரலாற்றில் சிறப்பான இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மேலான குணங்களைக் கொண்டிராத பெண்கள் வில்லிகளாக மாறிப்போனார்கள். அவர்கள் ஏன் கார்னீலியா போல், போர்ஷியா போல் இல்லை என்று கேட்கப்பட்டனர்.

ஜனநாயகத்தின் பொருள் தெரியுமா?

போர்க்களங்களைவிட ஆபத்தானவையாகக் குடும்ப அமைப்பு இருந்தது. போர்க்களம் கொன்ற ஆண்களைவிடக் குடும்ப வாழ்க்கை கொன்ற பெண்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது.

நிஜமும் கனவும்

ஆண்கள் மட்டுமே தீவிரமாக இன்பத்தை நாடிச் செல்லவேண்டும். உடலின்பம், பொருளின்பம் இரண்டையும் ஆண்கள் குற்றவுணர்வு இன்றி நாடிச் செல்லலாம்; ஆனால் பெண்கள் வெளிப்படையாக இன்பத்தை நாடிச் செல்லக் கூடாது.

காதலும் நட்பும்

பிளேட்டோனிக் உறவு அல்லது காதல் என்று இந்த நட்பு அழைக்கப்படுகிறது. இதன்படி ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அறிவார்ந்த, உணர்ச்சிபூர்வமான நேசம் சாத்தியம்.

பொம்மையும் வன்முறையும்

‘நீ ஒரு பறவை. நீ தங்கியிருக்கும் வீடு என்பது ஒரு கூடு. நீ உலகைக் காணவேண்டும். உலகின் ஒளியைத் தரிசிக்கவேண்டும். உன் எதிரிகளைக் கொன்று அவர்கள் ரத்தத்தைக் கொண்டு கதிரவனுக்கு நீ மகிழ்ச்சியூட்டவேண்டும்.’

பெண் இருக்கலாம், பெண்கள் இருக்கக் கூடாது!

குடும்பத்தில் ஆண்களின் அதிகாரமே மேலோங்கியிருக்கும், பிறந்தது முதல் ஆண் உறுப்பினர்களாலயே பெண்கள் கட்டுப்படுத்தப்பட்டும் வழிநடத்தப்பட்டும் வருகிறார்கள் என்பதால் ஆணாதிக்கத்
ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர்.

ஒரு புயல் பறவையின் கதை

பாலியல் குற்றமாக இருந்தாலும் சரி, கருக்கலைப்பாக இருந்தாலும் சரி; செய்பவர் ஒரு பெண்ணாக இருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். ஆண் பெரும்பாலான குற்றங்களிலிருந்து நழுவிக்கொள்கிறான்.

கிளியோபாட்ரா : இருளும் ஒளியும்

கிளியோபாட்ரா தவறுகளே இழைக்காத ஓர் ஆட்சியாளர் இல்லை. குற்றங்களே செய்யாதவரல்ல அவர். இருந்தும் சீஸரையும் ஆண்டனியையும் இந்த ஆய்வாளர்கள் ஒரு மாதிரியாகவும் கிளியோபாட்ராவை வேறொரு மாதிரியாகவும் அணுகுவது ஏன்?

ஓர் ஊரில் ஒரு ராஜா

ஏன் ஓர் ஆண் மட்டுமே பெரும் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதற்கான நியாயங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்கள். வீரம் பிரதானமான குணநலனாக முன்னிறுத்தப்பட்டது. ஆயுதம் வழிபடத்தக்க ஒரு கருவியாக மாற்றப்பட்டது.

ஒரு கடவுளை உருவாக்குவது எப்படி?

குவான்யினைப் போல் இரு. குவான்யினை வழிபடு. ஒரு குவான்யினாக மாறிவிடு. அடக்கமும் அமைதியும் உன் அடையாளமாக மாறட்டும். யாரிடமும் வெறுப்பைக் காட்டதே; அனைவரையும் நேசிக்கக் கற்றுக்கொள்.