'நோ சொல்லு பெண்ணே...'
பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.
பெண்ணுடலில்தான் இந்த உலகமே சுழன்றுகொண்டிருப்பதாகவும் அல்லது பெண்ணுடலில்தான் மானம் மரியாதை ஒளிந்துகொண்டிருப்பது போன்ற பிம்பமும் வருத்தத்தை அளிக்கிறது.
பூவிலும் பொட்டிலும் எந்தப் புனிதத் தன்மையும் இல்லை. தேவையானால் வைத்துக்கொள்ளலாம். தேவையில்லையென்றால் தூக்கிப்போடலாம் என்பதைத் தவிர இதில் வேறு ஒரு செய்தியும் இல்லை.
பெண் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொம்மைகளுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பார்பி பொம்மை. இந்தப் பொம்மையின் உடலமைப்புடன் ஒரு பெண் இயல்பில் இருக்க முடியுமா?
இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி. அந்தப் பெண் தன் கணவனை இழந்த பின்பு படித்து வேலைக்குச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். வயதான ஆண் துணை தேடுவது அனுதாபமாகப் பார்க்கப்படுகிறது.
ஹைமன் ஒரு எலாஸ்டிக் ரப்பர் போன்றது. உடலில் ஏதாவது ஒரு சவ்வு இப்படி நெகிழ்ந்தால் ரத்தக்கசிவு ஏற்படுவது இயல்புதான். ஹைமன் நெகிழ்ந்தாலும் பழைய நிலையை மறுபடியும் அடைந்துவிடும்.
தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது பெண்ணின் அடிப்படை உரிமை. பெண் அவள் செய்யும் வேலைக்கும் உடலமைப்பிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடையைத் தேர்வு செய்து அணிகிறாள். நைட்டியும் அதில் முக்கியமானது.
இரட்டை வேலைப் பளு, குடும்ப அழுத்தம், குடும்ப, சமூகக் கலாச்சாரங்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பு, மாதாந்திர தொந்திரவு, பிரசவ உடல், மன மாற்றங்கள் என்று இரட்டை அழுத்தங்கள் பெண்களுக்குத்தானே?
எமதுடலைப் புரியாத
ஆண்களுக்குச் சொல்ல
ஏதுமில்லை
இது பெண்களுக்கு மட்டும்
வாகனம் ஓட்டினால் கல்வி கற்பதும், வேலைக்குப் போவதும் எளிதாகிவிடுமே, அவள் பொருளாதார சுதந்திரம் பெற்று உரிமைகளைக் கேட்டால் சிக்கலாகிவிடுமே என்று ஆணாதிக்கச் சமூகம் பயப்படுகிறது.
ஹெர்ஸ்டோரீஸ் ஃபேஸ்புக், இணையதளம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பது நாம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.