UNLEASH THE UNTOLD

Tag: Short Story

எத்தனை தேவாக்கள் வந்தாலும்...

“உன் அப்பா யாருன்னு கேட்டா என்ன சொல்ல? வீட்டுக்கு வரும் வரை திக்திக்னு இருக்கும்”, என்பதை சுலபமாக, ‘இன்னைக்கு வெள்ளிக்கிழமை’ என்பதைப் போலச் சொன்னாள்.

திரௌபதி

நான் வெட்கப்பட வேண்டிய எந்த ஆணும் இங்கு இல்லை என்று சொல்கிறாள். என் துணியை என் மீது போட நான் உங்களை அனுமதிக்க மாட்டேன்.

சிவகாமி

“அவுரு எடுத்துட்டுப் பொயிட்டாரு”என தனக்குள் சொன்னவளிடம்,”என்ன, சாராயக்கடக்கிப் போயிருச்சா கொட?”சேர்மன் மகன் கேள்விக்கு நாக்கை பிடுங்கிக்கொள்ளலாம்போல் இருந்தது.

கமலி

‘எனக்குத் தீவாளிப்பணத்துல… தோடு வாங்கப்போற…வருசாவருசம் வாங்குன அனுபவம் பாரு’ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டு விரைந்தாள் கமலி.

சூப்பர் மாம் சிண்ட்ரோம்

பிள்ளைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது சில நொடிகளாவது உங்களைப் பற்றியும் சிந்தியுங்கள். உங்கள் ஆரோக்கியமும் தேவைகளும், உள்மன உணர்வுகளும் முக்கியமில்லையா?