UNLEASH THE UNTOLD

பூமா ப்ரியா

எங்கெங்கும் காயத்ரிகள்

தெருவில் போன சைக்கிளின் மணியோசை கேட்டுக் கண் விழித்தாள் காயத்ரி. நேற்றிரவு கணவன் அடித்த இடங்களில் இன்னும் விண்விண்ணென வலித்தது. எழுந்து உட்கார்ந்து கதவைப் பார்த்தாள். அது இன்னும் திறக்கப்படவில்லை. வீட்டின் வாசலில் குளியலறையும்…