அனார்கலி
அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்…
அனார்கலி 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். மிகச்சிறப்பான பாடல்களைக் கொண்ட திரைப்பட வரிசையில் இப்படத்திற்கும் ஓர் இடமுண்டு. அனார்கலி 1953-ம் ஆண்டு ஹிந்தியில் திரைப்படமாகி பெரும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்…
பெண்ணரசி 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். எம்.எ.வி பிக்சர்ஸ் உரிமையாளர் என ஒரு புகைப்படம் போடுகிறார்கள். திரைப்பட நிறுவனத்தின் உரிமையாளர் எம்.எ.வேணு அவர்களின் புகைப்படம் என நினைக்கிறேன். இவர், சம்பூர்ண ராமாயணம், மாங்கல்யம், டவுன்…
லெற்றீசியா தங்கம் ‘வையத்தலைமை கொள்’ என்கிறார் பாரதியார். ஒரு மொத்த ஊரின் தலையிடத்தைப் பெண்கள் பெற்றிருப்பது பெரும் சிறப்பு. கள்ளிகுளம் ஊரில் மூன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும்…
இந்தியன் எக்ஸ்பிரஸ் வள்ளியின் செல்வன் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். கொத்தமங்கலம் சுப்பு எழுதி இயக்கிய இத்திரைப்படத்தை யுனைடெட் ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிக்க ஜெமினி ஸ்டுடியோஸ் விநியோகித்துள்ளது. பாடல்களையும் கொத்தமங்கலம் சுப்பு தான் எழுதியிருக்கிறார்….
காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். ஏ.எஸ்.ஏ.சாமி எழுதி, கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை, டி.யோகானந்த் இயக்கியுள்ளார் சிவாஜி கணேசன் விஜயன் NS கிருஷ்ணன் மணிமொழி MN நம்பியார் ஞானாமிருதம் வீரப்பா செங்கனல் …
ராபர்ட் கிளைவ், 1757-ம் ஆண்டு பிளாசி போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மெதுவாக ஆங்கில கிழக்கிந்திய ஆட்சி, இந்தியாவின் பெரும்பான்மை இடங்களில் நீண்டது. சில இடங்களில் மன்னராட்சி நடைபெற்றது. East India Company, Salute…
சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இது கே. ராம்நாத் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த திரைப்படம். திரைக்கதையை ஏ.கே.வேலன் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். கண்ணதாசன் மற்றும் மருதகாசி எழுதிய பாடல்களுக்கு…
பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…
வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம். சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…
இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…