UNLEASH THE UNTOLD

தேவரடியார்கள் யார்?

தேவரடியார் என்றாலும் கடவுளுக்கு சேவை செய்த உயரிய அர்ப்பணிப்புக் கொண்ட பெண்களைப் பற்றிய நினைவுதான் வரவேண்டும். அடியார் என்ற சொல் அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்ததாகும். அடி என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள்.

ஓவியம்

ஒவியர்: ரம்யா சதாசிவம் மேலும் படிக்க… ஒரு வண்ணத்துப்பூச்சியின் கதை சோளக் கடவுள் ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-6 பெண் ஓவியம் Powered by YARPP.

அம்மா, ஸ்கூல்லயிருந்து கூட்டிட்டு வர்றீயா?

“அம்மா… பாரும்மா நந்து இன்னும் தூங்குறான்…” என்று பெரியவன் குரல் கொடுக்க, “நந்து… நந்துக்குட்டி எழுந்து வா…” என்று சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து பெயருக்குக் குரல் கொடுத்துவிட்டு, சமையலைத் தொடர்ந்தேன். அவனிடம் போனால் வேலை முடியாது,…

மூவர்

சில மணி நேரம் வரை அப்படியே நிர்வாணமாய் இருந்து குளித்துவிட்டு, வீட்டின் அறைகளில் கூட அப்படியே திரிவாராம். வளருக்கு முதலில் சங்கடமாக இருந்தது போகப்போக, மாமியாரின் மனநிலை புரிந்து அவர் மீது இரக்கம் தான் தோன்றியதாம். ‘உடம்ப, ஒத்த அறை மட்டும் இருக்குற வீடு மாதிரியே வச்சுக்கிட்டுத்தான் செத்துப் போப்போறேன். ஜெயில்ல இருக்குற மாதிரி. நீயாவது அப்படியெல்லாம் இருக்காத’, என்று அடிக்கடி சொல்வார் என்றாலும் மகன் முன்னால் வளரிடம் ஒரு சொட்டுக் கூட அன்பு காட்டியதில்லை.

வதம்

தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னைவிட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது எனும்போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சிதான் அவதூறு.

பெரியாச்சி

திடீரென ஏதோ நினைத்துக்கொண்ட ஆத்தா மருமகளிடம் *பல்லுக்கொழுக்கட்ட செஞ்சு கெங்கய நெனச்சி தண்ணியள்ளி ஊத்து” என்றாள். சோகமா என்றெல்லாம் புலப்படவில்லை அந்த முகத்தில். அது என்ன எல்லாத்தயும் விட்டுட்டு பல்லு கொழுக்கட்ட படையலு? தோன்றிய கேள்வியை மனசுக்குள்ளேயே புதைத்தாள்.

ஊஞ்சலாடும் நினைவலைகள்

ஊஞ்சல் கம்பியில் தொத்தி ஏறி, ஒரு கைவிட்டு ஒரு கை பிடித்து நகர்ந்து அடுத்த கம்பியின் வழியாக இறங்கிவரும் சாகசக்காட்சிகள் வீட்டில் புகார்க்காட்சிகள் ஆக்கப்பட்டன

பாறையில் படிந்த ஆதித்தடங்கள்

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட மணலூர் மணியம்மை என்னை வெகுவாக பிரமிக்க வைத்த சென்ற நூற்றாண்டுப் போராளிப் பெண்ணாக ஒளிர்கிறார். பால்ய விதவையான மணியம்மா சிலம்பம் பயின்று, சைக்கிள் ஓட்டக் கற்று, தன் முடியை ‘கிராப்’ வெட்டிக்கொண்டதோடு நில்லாமல், வேட்டி, அரைக்கை வைத்த கதர் சட்டை, சிவப்புத் துண்டோடு வலம் வந்திருக்கிறார் மக்களுக்காக.

ஒளி ஓவியங்கள்

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடு வான்; – எனைஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்ஆறுதல் செய்திடுவான்; – என்றன்நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்றுநான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்புகொண்டவர் வேறுள…

பெண்களும் அரசியலும்

சமூகநீதிக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர் பெரியார் வழியில் பெண்கள் அரசியல்படுவது ஒன்று தான் பெண்கள் அரசியலில் வலிமையான இடங்களுக்கு முன்னேறுவதற்கும், ஒட்டு மொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.