தி கிரேட் கேம் 07
அமெரிக்கா அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, அது பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதைத் தார்மீகமாகக் கருதியது. ஆப்கானிஸ்தானியர்கள் ஏன் கம்யூனிச ஆட்சியை எதிர்க்க வேண்டும்?
அமெரிக்கா அடிப்படையில் ஒரு முதலாளித்துவ நாடு. எனவே, அது பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதைத் தார்மீகமாகக் கருதியது. ஆப்கானிஸ்தானியர்கள் ஏன் கம்யூனிச ஆட்சியை எதிர்க்க வேண்டும்?
வாரா வாரம்
இந்தத் திங்கட் கிழமைகள் மட்டும்
வண்ணத்துப் பூச்சியிலிருந்து புழுக்களாக உருமாறும் தினம்
மனநலக் கோளாறு என்ற பிரச்சனையை பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்குவதை நாம் கண்டிக்க வேண்டியிருக்கிறது. பைத்தியம் என்ற சொல்லாடல் மனப்பிறழ்வு கொண்டவர்களை மேலும் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
அன்பு காட்டிக் கூட ஒருவரை நாம் அடக்கியாள நினைக்கக் கூடாது. அவரவருக்கான இடைவெளியையும், சுதந்திரத்தையும் நாம் தட்டிப் பறிக்கக் கூடாது.
இணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண் விலங்குகள் காட்டும் கண்டிப்புதான் ஆண் விலங்குகளின் தோற்றம் பரிணாம வளர்ச்சியடைந்து அழகாக மாறுவதற்கே காரணம் என்கின்றன ஆய்வுகள்.
முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் குடியரசின் அடக்குமுறையின் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையில் எதிர்ப்பு வடிவம். இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. முஜாஹதீன்கள் ஒரு குழு அல்ல.
டிசம்பர் 1979இல் சோவியத் அதிகாரிகள் அமீனிடம் அமெரிக்காவில் இருந்து ஆபத்து வரவுள்ளது, பாரசீக வளைகுடாவில் பாரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளது என்ற கதையைச் சமைத்தார்கள்.
தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.
ஆசையைத் துறக்கச் சொன்ன புத்தர் செல்வத்தைப் பெற ஏன் ஆலோசனை சொன்னார்? ‘பலருக்கு நன்மை பயப்பதால்’, ‘பலருக்கும் இன்னல் தீர்வதால்’ !
இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள்.