UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

மோதி மிதித்து, முகத்தில் உமிழ்

குழந்தைகள் மீதான வன்முறையை நாம் என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய வன்முறைகள் அவர்களுடைய வாழ்வில் செலுத்தும் தாக்கத்தை நாம் தொடர்ந்து உரையாட வேண்டும்.

அப்பாவின் காதலியும் அம்மாவின் அறிமுகமும்

கிராமத்தில் கோயில் திருவிழா. ஊரே கோலாகலமாக இருந்தது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் அம்பாள் ஆச்சி, ‘அந்தப் பெண்ணைத் தொடாதே’ என்றார் அம்மாவிடம்.

வாயாடியா நாங்க?

” உன்னை மற்றவங்க வாயாடின்னு சொன்னா உனக்கு மொழிவளம் அதிகமா இருக்குதுன்னு அர்த்தம். மொழி சார்ந்த திறமைகளை வளர்த்துக்கோ.”

எஸ். டி. டி. ன்னா வரலாறு தான?

வேலைக்கு ஆளுங்க தேவைன்னு எல்லா நாட்டுல இருந்தும் மக்களை வரவெச்சு, “வேலை தாரோம், இடம் தாரோம், சாப்பாடு தாரோம்…ஆனா குடியுரிமை மட்டும் கேக்காதீங்க”ன்னு சொல்லி குடியமர்த்தி டெவெலப் (போட்டோஷாப் இல்ல உண்மையான டெவெலப்!) ஆகிட்டாங்க.

ஐ நா என்ற குட்டி சாம்ராஜ்யம்

“வீட்டுக்கு நடுவில கோடு ஒண்ணு போடுடி கோதாவரி”ங்கற மாதிரி மன்ஹட்டன் நடுவில ஒரு எல்லையைப் போட்டுட்டு, தங்களுக்கான தனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் , தீயணைப்புத்துறை, போலீஸ் , போஸ்ட் ஆபீஸ்னு 18 ஏக்கர் குட்டி சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது ஐநா சர்வதேச பிராந்தியம்.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய் - 2

மகனின் காதலை ஏற்றுக்கொண்ட சாதியக்குடும்பங்கள், மருமகள் ஒடுக்கப்பட்ட சாதியாக இருப்பின் சாதிப்பெயரைச் சொல்லி அப்பெண்ணை இழிவு செய்யும் கொடுமையைச் செய்கின்றன. ஆதிக்க சாதிப் பெண்கள் வேறு சாதி ஆண்களைக் காதலித்தால், சாதியக்குடும்பங்கள் மகள் என்று கூட பாராமல் அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் துணிகின்றன.

ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-7

வெறும் பொழுது போக்கு அம்சமாய் மட்டும் நம் மக்கள் பார்ப்பதில்லை. வாழ்வின் ஒரு அங்கமாய் அவற்றைப் பின்தொடர்ந்து, உந்து சக்தியாக நினைப்பதால்தான் நாட்டை ஆளும் அதிகாரத்தை சினிமாவின் கையில் கொடுக்கிறார்கள் நம் மக்கள்.

சமூக மாறுதல்களால் பால்மாறும் கோமாளி மீன்கள்

ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது பெண் மீனாக மாறும்!

மன்ஹட்டன் நோக்கி...

மன்ஹட்டனில் வசிச்ச அமெரிக்க பூர்வகுடிகள் ‘லென்னபி’.1626ல டச்சு அதிகாரி ஒருவர் 24 டாலர் மதிப்பிலான கண்ணாடி மணிகள் குடுத்து மன்ஹட்டனை அவுங்ககிட்ட வாங்கினாராம்.

ஆணவப் படுகொலைகளின் தோற்றுவாய்-1

வீட்டு வயப்பட்ட விலங்குகள் தங்கள் இயல்புகளை இழப்பது போல், வேட்டையாடியாகத் திகழ்ந்த பெண்களை வீட்டில் வைத்ததாலும் பெண்களின் இயல்புகள் மாறின.