தி கிரேட் கேம் 06
முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் குடியரசின் அடக்குமுறையின் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையில் எதிர்ப்பு வடிவம். இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. முஜாஹதீன்கள் ஒரு குழு அல்ல.
முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் குடியரசின் அடக்குமுறையின் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையில் எதிர்ப்பு வடிவம். இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. முஜாஹதீன்கள் ஒரு குழு அல்ல.
டிசம்பர் 1979இல் சோவியத் அதிகாரிகள் அமீனிடம் அமெரிக்காவில் இருந்து ஆபத்து வரவுள்ளது, பாரசீக வளைகுடாவில் பாரிய தாக்குதலைத் தொடங்கவுள்ளது என்ற கதையைச் சமைத்தார்கள்.
தாரகியை மிகச் சிறந்த சிந்தனையாளர் என்றும், ’கிழக்கின் மேதை’ என்றும் நம்பிய அமீன், தாரகியை மையமாகக் கொண்ட ஆளுமை வழிபாட்டு முறையை உருவாக்கியிருந்தார். மேடைகளில் தாரகியைச் சிலாகித்தே பேசினார்.
ஆசையைத் துறக்கச் சொன்ன புத்தர் செல்வத்தைப் பெற ஏன் ஆலோசனை சொன்னார்? ‘பலருக்கு நன்மை பயப்பதால்’, ‘பலருக்கும் இன்னல் தீர்வதால்’ !
இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள்.
‘அற்ப மனிதர்களும் பெண்களும் பழகுவதற்குக் கடினமானவர்கள். அவர்களுடன் நெருங்கிச் சென்றால் அவர்கள் உங்களை அவமரியாதை செய்வார்கள். விலகிச் சென்றால் கசப்பை ஏற்படுத்துவார்கள்.
அவகாடோன்னு ஒரு பழத்த ஜூஸ் போட்டுக் குடிச்சு உவ்வ்வே! வளைகுடா மருமகளா இருந்த நான் தமிழ்நாட்டுப் பொண்ணா மாறி, இப்ப லிஸ்ட் இல்லாம சூப்பர்மார்க்கெட் போறதில்லை.
ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது.
படத்தில் ‘பெயரியப்படாத கலைஞர்’ என்று எழுதப்பட்டது. ‘வரலாறு முழுக்க பெண் பெயரிடப்படாதவள்’ (For most of history, anonymous was a woman) – நினைவுக்கு வருகிறதா?
“காந்திக்கு தென்னாப்ரிக்காவுல நடந்தது நமக்கு அமெரிக்கால நடந்திருக்குனு வரலாறு சொல்லட்டும்”னு பொங்கி வந்த அவமானத்தை சிரிச்சுக்கிட்டே தொடைச்சிப் போட்டுட்டோம்.