UNLEASH THE UNTOLD

Top Featured

தாய்ப்பாலுக்கு முன்னுரிமை கொடுங்கள்

கேள்வி நான் 8 மாத கர்ப்பிணி. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுக்கணும் என்று மாமியார் சொல்கிறார்! உங்கள் விளக்கம் என்ன? பதில் ஒவ்வொரு  வருடமும்  ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் என்று உலக அளவில்,…

துவையல் தவசு - தோள்சீலைப் போராட்டம்...

‘மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய் வேணும் பச்சரிசி வெற்றிச் சிறு மணியும் வேக வைத்து நன்றாய் விரைவாய் மணலில் இட்டு தாகம் இல்லாமல் தவசு இருக்க வேணும் என்று பெண்ணுடனே…

கல்லூரியின் சமூக நோக்கு

பல்கலைக்கழக விதிகளின்படி கல்லூரி மாணவர்கள், N. S. S. (நாட்டு நலப் பணித் திட்டம்),  N.C.C (தேசிய மாணவர் படை), N.A.E.P. (தேசிய முதியோர் கல்வித் திட்டம்), விளையாட்டுகள் இதில் ஏதாவது ஒன்றில் இணைந்து…

சிறார் ஏன் வாசிக்க வேண்டும்?

நம் பிள்ளைகளுக்கு வாசிப்பு ஏன் அவசியம்? வாசிப்பு என நான் சொன்னதுமே, பல பெற்றோருக்கும் முதலில் பள்ளிப் புத்தக வாசிப்பு பற்றிய எண்ணமே வந்திருக்கும். உங்களுக்கும் அப்படித்தான் தோன்றியதா? ஆம் எனில், உங்களோடு உரையாடி…

இந்துக்கள் ஒடுக்கிய இந்துக்களுக்காகப் போராடிய வைகுண்டர்

மேற்சொன்ன நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் 1929-ம் ஆண்டின் போது முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டருக்கு 20 வயது. 1933-ம் ஆண்டில் விஞ்சை பெற்ற பிறகுதான், அய்யா வைகுண்டர் பொதுவாழ்வில் ஈடுபட்டதாக அய்யா வழியினர் பலராலும்…

1947 முதல் 1949 வரை

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அஞ்சல் துறை தனது முதல் அஞ்சல் தலைகளை 21.11.1947 அன்று வெளியிட்டது. அசோகர் பொ.ஆ.மு 250 காலகட்டத்தில் வாழ்ந்த வட இந்தியப் பேரரசர். கலிங்கத்துடனான போர் அசோகரை அமைதியான…

போர்ட்டர் கந்தன்

போர்ட்டர் கந்தன் 1955-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.  நரசு ஸ்டுடியோஸ் அளிக்கும் போர்ட்டர் கந்தன் என தான் திரைப்படம் தொடங்குகிறது. எழுத்து போடும்போதே பொன்னிலம் என்ற ஊரின் ரயில் நிலையத்தின் புகைப்படத்தின் மேல் போடுவது,…

அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்க 10 C!

கேள்வி குழந்தைகள் ஏன் அடம் பிடிக்கிறார்கள்? என்ன செய்யலாம்? பதில் அதிகமாக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அது மட்டுமல்ல, அன்பும், அக்கறையுமின்றி ஒரு பாதுகாப்பு உணர்வு (Sense of Security) கிடைக்க பெறாமல்…

குற்றவுணர்வு 

அத்தியாயம் 17 திறன்பேசியில் ஓங்கி ஒலித்த அந்த அலாரச் சத்தம் அகல்யாவின் உறக்கத்தை நிர்மூலமாக்கியது. கண்களைத் திறந்தவளுக்குச் சோர்வு கொஞ்சமும் குறையவில்லை. அந்தச் சத்தம் வேறு இன்னும் அவளுக்கு எரிச்சலூட்டியது.  எட்டி அதனை அணைத்தவள், அருகே…

தடைகளைத் தாண்டிய எங்கள் பயணம்

ஒரு பார்வையுள்ளவருக்குப் பயணம் என்பது புதிய இடங்களைக் காண்பது, புதிய அனுபவங்களைப் பெறுவது. ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. நாங்கள் பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் எங்களுக்காக ஒரு சவால் காத்திருக்கும். அதையெல்லாம் மீறி எவ்வாறு…