UNLEASH THE UNTOLD

Top Featured

க்ரீன் டாட் செயல்படுத்தும் முறைகள்

இது வரை வண்ணத்துப்பூச்சியின் கோட்பாடுகள் பற்றி அறிந்தோம். இப்போது தனி நபர் ஒரு வழிப்போக்கனாக எப்படி அந்த உத்திகளை வன்முறைகளைத் தடுக்கப் பயன்படுத்த முடியும் என அறிந்துகொள்ளலாம். அவனது தயக்கங்களை எப்படிப் போக்கலாம் என…

டெலிபோன் மணிபோல் சிரித்தவர் இவரா?

பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…

இலங்கையில் பெண்ணியக்க வரலாறும் தமிழ்ப் பெண்ணியலாளர்களும் - 1

பெண்களின் வாக்குரிமை செயல்வாதம் இலங்கையில் பெண்ணிய வரலாறு என்பது  மிகவும் சமீபத்திய சிந்தனை, பெரியாரை இலங்கையர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருத்துகள் நிலவுகின்றன. இதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கையில் பெண்களின் செயல்வாதம் பற்றிய தகவல்கள் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை…

'சரியான சுயநலவாதி'

அகல்யா முகத்தைக் கழுவித் துடைத்துக் கொண்டு வந்து கண்ணாடி முன்பு நின்றாள். என்றும் இல்லாமல் அன்று அதிக நேரம் கண்ணாடியை உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். கன்னங்களைத் தொட்டுப் பார்த்தாள். பத்து நாள் சாப்பிடாதது போல…

தூக்கம் என்ன விலை?

அறை முழுவதும் பால் வாடை. அதோடு சேர்ந்து குழந்தை சிறுநீர், மலம் கழித்திருந்த துணிகளின் வாடை. துவைத்துக் காய்ந்திருந்த துணிகளில் டெட்டால் வாடை. கண் விழித்துப் பார்த்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. ஓ சூரியன்…

போவோமா ஊர்கோலம்

கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க பழைய சோறு, நீர்மோர், இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி என குளுமையைத் தேடத் தொடங்கிவிட்டோம். பள்ளி, கல்லூரி செல்கிற பிள்ளைகள் உள்ள வீடுகளில், அம்மாக்களின் கைபேசி…

ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே

கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டால், கொளுத்தும் வெயிலிலிருந்துத் தப்பிக்க, ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு, சில நாட்கள் சுற்றுலாச் சென்று வரலாம் என, பலரும் திட்டமிடுவார்கள். கடந்த பத்து ஆண்டுகளாக, இந்தக் குளிர் பிரதேசப் பட்டியலில், மிகவும்…

குழந்தை வளர்ப்பு 2.0 - ஓர் அறிமுகம்

குழந்தை வளர்ப்பு எந்தக் காலத்திலும் சவால்தான்! பயிற்சி, எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு போன்ற எதுவும் இல்லாமல் கிடைக்கும் பதவி உயர்வு எது தெரியுமா? கணவன் மனைவியாக இருந்த இளம் புறாக்கள் பெற்றோர்கள் என்ற…

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில்

செய்தியாளர் ஜெஸிக்கா, ஏமாற்றுப் பேர்வழியான இளம் பெண்ணின் கதையைத் தேடிப் போவதுதான் இன்வென்டிங் அன்னா தொடர். காட்சிகளாக விரிவதென்னவோ ஏமாற்றும் அன்னாவின் சாகசங்கள்தான். எனவே, தொடர் முடியும்போது தோலுரித்துக் காட்டப்படுவது அன்னா அல்ல. மாறாக…

துளி விஷம்

துளி விஷம், 1954 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்.  சாண்டில்யன் அவர்கள் எழுதிய கதை இது. வரலாற்று நாவல்கள் எழுதி மிகவும் புகழ் பெற்ற அவர், சில திரைப்படங்களுக்குக் கதையும் எழுதி இருக்கிறார். அவற்றுள்…