மகிழ் பிரிவு வாழ்த்துகள்- ஐஸ்வர்யா, தனுஷ்
பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.
பிரியக் கூடாதது- மணமான ஆணும் பெண்ணும் அல்ல; மனிதனும் மகிழ்ச்சியும். இதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக தனுஷ்-ஐஷ்வர்யா பிரிவு வலியுறுத்துகிறது.
கோவை நகர வரலாற்றின் நிழல்களுக்குள் பிளேக் கொள்ளை நோய் திரும்பிச் சென்று மறைந்துவிட்டது. எனினும் அந்த நோய் குணமாக வேண்டிக் கட்டப்பட்ட கோவில்கள், புதிதாய் தோன்றியிருக்கும் ‘கொரோனா தேவி’ கோவிலைவிட அதிக மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது
விளைச்சலைத் தந்த இறைவனுக்கு பலி விருப்புடன் செலுத்திட வாரீர் தங்க நிற கதிர் குவிகிறது நம் தமிழகம் துள்ளி மகிழ்கிறது
நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது.
பெண் குழந்தைகளுக்காக விற்கப்படும் பொம்மைகளுக்கும் இதில் பெரிய பங்கு இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், பார்பி பொம்மை. இந்தப் பொம்மையின் உடலமைப்புடன் ஒரு பெண் இயல்பில் இருக்க முடியுமா?
இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி. அந்தப் பெண் தன் கணவனை இழந்த பின்பு படித்து வேலைக்குச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். வயதான ஆண் துணை தேடுவது அனுதாபமாகப் பார்க்கப்படுகிறது.
தான் அணியும் உடையைத் தேர்வு செய்வது பெண்ணின் அடிப்படை உரிமை. பெண் அவள் செய்யும் வேலைக்கும் உடலமைப்பிற்கும் விருப்பத்திற்கும் ஏற்ற உடையைத் தேர்வு செய்து அணிகிறாள். நைட்டியும் அதில் முக்கியமானது.
வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும்.
வாகனம் ஓட்டினால் கல்வி கற்பதும், வேலைக்குப் போவதும் எளிதாகிவிடுமே, அவள் பொருளாதார சுதந்திரம் பெற்று உரிமைகளைக் கேட்டால் சிக்கலாகிவிடுமே என்று ஆணாதிக்கச் சமூகம் பயப்படுகிறது.
பெற்றோர், பெண் குழந்தையிடம் தினமும் உரையாட வேண்டும். அவள் கேட்கும் கேள்விகளுக்கு உளப்பூர்வமாக, நேர்மையாகப் பதிலளிக்க வேண்டும். அவளைப் பேசவிட வேண்டும்.