UNLEASH THE UNTOLD

சாதனை படைக்கும் சாமானியர்

வையத்தலைமை கொள் - 2

தெரஸ் லில்லி பள்ளியின் வரலாறு  தெற்கு கள்ளிகுளம் பள்ளி 1908-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. 1911-ம் ஆண்டு கல்வி அதிகாரிகள் பள்ளியைப் பார்வையிட்டுள்ளனர். அப்போது அதன் பெயர் RC Elementry School. 1935-ம் ஆண்டு…

வையத்தலைமை கொள் - 1

லெற்றீசியா தங்கம் ‘வையத்தலைமை கொள்’ என்கிறார் பாரதியார். ஒரு மொத்த ஊரின் தலையிடத்தைப் பெண்கள் பெற்றிருப்பது பெரும் சிறப்பு.  கள்ளிகுளம் ஊரில் மூன்று அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், ஒரு அரசு உதவிபெறும்…

கட்டைக்கூத்து திலகவதி

இந்தக் கட்டுரை எழுதத் தொடங்குமுன், கட்டைக்கூத்து என்றால், காலில் மரக்கட்டை கட்டிக்கொண்டு ஆடும் ஆட்டம் என்றே நினைத்தேன். அது கொக்கிலிக்கட்டை ஆட்டமாம். கொக்கு கால் ஆட்டம் என்பது மருவி கொக்கிலிக்கட்டை ஆட்டம் என ஆகியிருக்கிறது….

‘அம்மா’ ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் 

7 ஏப்ரல் 1919 / ஜூலை 15, 1919 (விக்கி) என இரண்டு பிறந்த நாள்கள் ராஜம்மாள் தேவதாசுக்கு குறிப்பிடப்படுகின்றன. அது போலவே திருவண்ணாமலை அருகே உள்ள செங்கத்தில் பிறந்தார் என்கிறது விக்கி. அவர்…

கல்வியின் ஊற்று - சொர்ணம்மாள்

ராஜம்மாள் தேவதாஸ், நிறுவனர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் ஆண்டுக்கு இருமுறை ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸின் இறந்த/ பிறந்த நாள்களின்போது அவர் குறித்து எங்கள் ஊரின் தளங்களில் செய்திகள் உலா வரும். அதை வைத்துத்தான் இப்படி ஒரு…

டெலிபோன் மணிபோல் சிரித்தவர் இவரா?

பார்வைத்திறனில் குறைபாடு இருந்தாலும் இளமையிலிருந்தே உழைத்துத் தன்னை மட்டுமல்ல பெரிய குடும்பத்தையே கட்டிக்காத்த ஒரு பெண்ணின் கதை இது. அவரின் பெயர் சந்தான லட்சுமி. சந்தான லட்சுமி அவர்களின் அம்மா சரோஜா; அப்பா மீனாட்சி…

யாதும் ஊரே யாவரும் கேளிர் 

வாழ்க்கையே போராட்டம் என வாழும் ஒரு பெண்ணின் கதை தான் இது. அவர் குறித்துச் சொல்வதற்கு முன், அவரின் பின்புலம் குறித்துச் சொல்லலாம்.  சொந்த ஊர் வடக்கன்குளம். இசைத்துறையில் வடக்கன்குளத்தைச் சார்ந்தவர்கள், கடந்த நூற்றாண்டில்…

‘நல்லம்மை’ பிதலியம்மாள்

இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க ராஜா அண்ணன், தனது அம்மாவின் அம்மா (நல்லம்மை) குறித்துச் சொன்னவை. அவற்றை நான் அப்படியே கொடுத்திருக்கிறேன். 1900களின் முற்பகுதியில் ஆறுபுளி ஊரில் பிறந்து கள்ளிகுளம் ஊரைச் சார்ந்தவரைத் திருமணம்…

நல்சுவை நாச்சியார்

இந்தத் தலைப்பிற்கான காரணம், அவரது கைப்பக்குவம். சைவம் மட்டுமே சமைப்பவர். என் மகள் அவ்வப்போது, “மாமி நீங்கள் ஏன் அசைவம் செய்யப் பழகக் கூடாது?”என ஆதங்கத்துடன் கேட்பதுண்டு. அந்த அளவிற்கு அவர் எது செய்தாலும்…

வரமாக வந்த வல்சாக்கா

ஒவ்வொரு காலகட்டத்திலும் மருத்துவம் அந்தந்த ஊரின் இயற்கை அமைப்பு, கிடைக்கும் பொருள்கள், மூலிகைகள் சார்ந்ததாக இருந்துள்ளது. வழிபாடு தொடர்பான கடுமையான வழக்கங்களுக்கும் மூடநம்பிக்கைகளும் இருந்து இருக்கின்றன என்றாலும், அவர்களுக்கு அன்று வேறு வழியும் இல்லை…